கணக்காய்வுச் சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி கவலை!

222 0

புதிய கணக்காய்வுச் சட்டமூலம் தாமதமடைவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலை வௌியிட்டுள்ளார். 

இது குறித்த நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

Leave a comment