புதிய கணக்காய்வுச் சட்டமூலம் தாமதமடைவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலை வௌியிட்டுள்ளார்.
இது குறித்த நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
புதிய கணக்காய்வுச் சட்டமூலம் தாமதமடைவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலை வௌியிட்டுள்ளார்.
இது குறித்த நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.