அஸ்கிரிய பீட மகாநாயக்கர், தர்மலிங்கம் சித்தார்த்தன் சந்திப்பு

Posted by - August 30, 2017
யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள அஸ்கிரிய பீட மகாநாயக்கர் மதிப்பிற்குரிய வராகொட சிறீ ஞானரத்ன மகாநாயக் தேரர் அவர்கள் புளொட் தலைவரும்,…

சட்டரீதியான நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளேன் – மு.க.ஸ்டாலின்

Posted by - August 30, 2017
தமிழக அரசாங்கத்துக்கு எதிராக ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சட்டரீதியான நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில்…

ஜப்பானுக்கு மேலாக ஏவுகணையை செலுத்தியமை தமது ஏவுகணை பரிசோதனையின் முதலாவது நடவடிக்கையே – வடகொரியா

Posted by - August 30, 2017
ஜப்பானுக்கு மேலாக ஏவுகணையை செலுத்தியமை தமது ஏவுகணை பரிசோதனையின் முதலாவது நடவடிக்கையே என வடகொரியா தெரிவித்துள்ளது. பசுபிக் பிராந்தியத்தில் மேலும்…

பரீட்சையில் மோசடி – பரீட்சார்த்தி கைது

Posted by - August 30, 2017
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் பரீட்சார்த்தி ஒருவருக்காக மோசடியான முறையில் தோற்றிய ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். நேற்று இடம்பெற்ற…

நாளைய போட்டியின் பாதுகாப்பிற்கு ஆயிரம் காவல்துறையினர்

Posted by - August 30, 2017
கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு திடலில் நாளை இடம்பெறவுள்ள இந்திய இலங்கை அணிகளுக்கிடையேயான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி பாதுகாப்புக்காக…

புதையல் தோண்டிய ஓய்வு பெற்ற இராணுவ கோப்ரல் உட்பட 6 பேர் கைது

Posted by - August 30, 2017
ஹொரவபொத்தான – சேருநெவ தலபத்கம வனப்பகுதியில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற இராணுவ கோப்ரல் உட்பட மேலும் 6…

கருக்கலைப்பு – மனித உரிமை என்ற பகுதிக்குள் அடங்காது – கர்தினால் மெல்கம் ரஞ்சித்

Posted by - August 30, 2017
கருக்கலைப்பு என்பது மனித உரிமை என்ற பகுதிக்குள் அடங்காது என கொழும்பின் பேராயரான கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். கருக்கலைப்பு…

அமெரிக்காவில் நிதி மோசடி – லெபனான் பிரஜையை நாடு கடத்துமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவு

Posted by - August 30, 2017
அமெரிக்காவில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் லெபனான் நாட்டை சேர்ந்த ஒருவரை லெபானுக்கு நாடு கடத்துமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று…

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் போராட்டங்கள்

Posted by - August 30, 2017
சர்வதேச காணாமல் போனோர் தினமான இன்று நாட்டின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பேரணியுடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரோஹிங்யா முஸ்லிம்களின் பிரச்சினை குறித்து ஐநா அதிகாரிக்கு விளக்கம்

Posted by - August 30, 2017
மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மியன்மார் அரச படையினர் மற்றும் பௌத்த தேசியவாத அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்ற வன்செயல்களை உடனடியாக…