08 பெண் தொழிலாளா்கள் குளவி கொட்டுக்கு இலக்கு! Posted by நிலையவள் - August 31, 2017 பொகவந்தலாவ ஆல்டி தோட்டத்தில் 08 பெண் தொழிலாளா்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸாா் தெரிவித்தனா் பொகவந்தலாவ ஆல்டி…
நுவன் சல்காதுவை கைதுசெய்ய கோரிக்கை! Posted by நிலையவள் - August 31, 2017 பேப்பர்ச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்துடன் பிரதான கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட நபரான நுவன் சல்காதுவை கைதுசெய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை…
உந்துருளி ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதிக்கொண்டதில் ஒருவர் பலி Posted by நிலையவள் - August 31, 2017 சிலாபம் – கொழும்பு பிரதான வீதியின் மெரவல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார். இதன்போது காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில்…
தன்னைத் தானே சுட்டு இராணுவ சிப்பாய் தற்கொலை Posted by தென்னவள் - August 31, 2017 அரலகங்வில பொலிஸ் பிரிவின் தம்மிந்த இராணுவ முகாமில் கடமையாற்றிய சிப்பாய் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை…
மென்சக்தியையும் வன்சக்தியையும் கையாளும் சீனாவின் கடற்படை இராஜதந்திரம் Posted by தென்னவள் - August 31, 2017 சீனக் கடற்படையின் மருத்துவக் கப்பலான Peace Ark தற்போது தனது ஆறாவது ‘நல்லிணக்கப் பணியை’ அபிவிருத்தியடைந்து வரும் சில நாடுகளில்…
கடமைகளைப் பொறுப்பேற்றார் தலதா Posted by தென்னவள் - August 31, 2017 நீதி அமைச்சராக சட்டத்தரணி தலதா அதுகோரல இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
தீர்வு கிட்டாவிடில் லொத்தர் விற்கப் போவதில்லை Posted by தென்னவள் - August 31, 2017 தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்க நிதி அமைச்சர் நடவடிக்கை எடுக்காவிடில்,
ரயன் ஜெயலத் தொடர்ந்தும் விளக்கமறியலில் Posted by தென்னவள் - August 31, 2017 வைத்திய பீட மாணவ செயற்குழு ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜெயலத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் முஸ்லிம் பாடசாலை அமைப்பது சம்பந்தமாக பேச்சு Posted by தென்னவள் - August 31, 2017 கொழும்பு, கொலன்னாவைப் பிரதேசத்தில் முஸ்லிம் பாடசாலையொன்றை அமைப்பது தொடர்பில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்
ஜெனரல் ஜெயசூரியவுக்கு எதிரான வழக்கு விடுதலைப் புலிகளின் கோட்பாடு உயிர்ப்புடன் இருப்பதையே சுட்டி நிற்கிறது – இராணுவப் பேச்சாளர்! Posted by தென்னவள் - August 31, 2017 ஜெனரல் ஜெயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தொடரப்பட்ட வழக்கானது விடுதலைப் புலிகளின் கோட்பாடு உயிர்ப்புடன் இருப்பதையே சுட்டி நிற்கின்றது என இராணுவப்…