08 பெண் தொழிலாளா்கள் குளவி கொட்டுக்கு இலக்கு!

Posted by - August 31, 2017
பொகவந்தலாவ ஆல்டி தோட்டத்தில் 08 பெண் தொழிலாளா்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸாா் தெரிவித்தனா் பொகவந்தலாவ ஆல்டி…

நுவன் சல்காதுவை கைதுசெய்ய கோரிக்கை!

Posted by - August 31, 2017
பேப்பர்ச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்துடன் பிரதான கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட நபரான நுவன் சல்காதுவை கைதுசெய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை…

உந்துருளி ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதிக்கொண்டதில் ஒருவர் பலி

Posted by - August 31, 2017
சிலாபம் – கொழும்பு பிரதான வீதியின் மெரவல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார்.  இதன்போது காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில்…

தன்னைத் தானே சுட்டு இராணுவ சிப்பாய் தற்கொலை

Posted by - August 31, 2017
அரலகங்வில பொலிஸ் பிரிவின் தம்மிந்த இராணுவ முகாமில் கடமையாற்றிய சிப்பாய் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை…

மென்சக்தியையும் வன்சக்தியையும் கையாளும் சீனாவின் கடற்படை இராஜதந்திரம்

Posted by - August 31, 2017
சீனக் கடற்படையின் மருத்துவக் கப்பலான Peace Ark  தற்போது தனது ஆறாவது  ‘நல்லிணக்கப் பணியை’ அபிவிருத்தியடைந்து வரும் சில நாடுகளில்…

கொழும்பில் முஸ்லிம் பாடசாலை அமைப்பது சம்பந்தமாக பேச்சு

Posted by - August 31, 2017
கொழும்பு, கொலன்னாவைப் பிரதேசத்தில் முஸ்லிம் பாடசாலையொன்றை அமைப்பது தொடர்பில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்

ஜெனரல் ஜெயசூரியவுக்கு எதிரான வழக்கு விடுதலைப் புலிகளின் கோட்பாடு உயிர்ப்புடன் இருப்பதையே சுட்டி நிற்கிறது – இராணுவப் பேச்சாளர்!

Posted by - August 31, 2017
ஜெனரல் ஜெயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தொடரப்பட்ட வழக்கானது விடுதலைப் புலிகளின் கோட்பாடு உயிர்ப்புடன் இருப்பதையே சுட்டி நிற்கின்றது என இராணுவப்…