உந்துருளி ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதிக்கொண்டதில் ஒருவர் பலி

268 0
சிலாபம் – கொழும்பு பிரதான வீதியின் மெரவல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார்.
 இதன்போது காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.
உந்துருளி ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதிக்கொண்டமையினாலேயே இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
 இதன்போது உயிரிழந்தவர் 58 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து பாரவூர்தி சாரதி தலைமறைவாகியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment