கூட்டமைப்புடன் சேர்ந்து உள்ளுராட்சி தேர்தலில் புதிய மாற்றத்தை கொண்டுவர வேண்டும் – ஹக்கீம்

Posted by - August 31, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இன நல்லுறவைப் பேணும் வகையிலான புரிந்துணர்வு அரசியல் தளத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இப்படியான…

உள்ளூராட்சிமன்ற தேர்தல் திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பம்

Posted by - August 31, 2017
உள்ளூராட்சிமன்ற தேர்தல் திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் வைத்து கையொப்பமிட்டுள்ளார். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற…

ரத்துபஸ்வல சம்பவம் – பிரிகேடியர் அனுர தேசப்பிரியவுக்கு பிணை

Posted by - August 31, 2017
ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரிகேடியர் அனுர தேசப்பிரிய மற்றும் இராணுவ சார்ஜெண்ட் ஆகியோருக்கு இன்று நீதிமன்றம் பிணை…

புலமை பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தப்பணிகள் இன்று ஆரம்பம்

Posted by - August 31, 2017
இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வினாத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்…

தென்கிழக்கு பல்கலைக்கழக 13 மாணவர்களுக்கு வகுப்புத்தடை

Posted by - August 31, 2017
இலங்கை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 13 மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து 13 மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ள…

தன்னைத் தானே சுட்டு இராணுவ சிப்பாய் தற்கொலை

Posted by - August 31, 2017
அரலகங்வில பொலிஸ் பிரிவின் தம்மிந்த இராணுவ முகாமில் கடமையாற்றிய சிப்பாய் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை…

கிளிநொச்சியில் கடலட்டை வளங்கும் நிகழ்வு

Posted by - August 31, 2017
31-08-2017 கிளிநொச்சி  பூநகரி பிரதேச செயலகத்தின் பள்ளிக்குடா கிராமசேவகர் பிரிவுக்குட்பட்டவளர்மதி கடல்தொழிலாளர் கூட்டுறவு சங்க அங்கத்துவர் பயனாளிகளுக்கு சிறு கைத்தொழில்…

இலங்கையின் வருவாயை அதிகரிப்பதற்கு நடவடிக்கை!-ரணில்

Posted by - August 31, 2017
இந்த வருடத்தில் இலங்கைக்கு கிடைத்துள்ள வெளிநாட்டு முதலீடுகள் 300 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க…

நுவரெலியா குப்பை மேட்டு விவகாரம்; மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - August 31, 2017
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பத்தனை நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குப்பை மேட்டு விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொதுவான…

ரத்துபஸ்வல துப்பாக்கி சூட்டு சம்பவம் : இருவருக்கு பிணை

Posted by - August 31, 2017
ரத்துபஸ்வல பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பிரதேச மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு மூன்று பேரை கொலை செய்த…