குடிநீரில் மசகு எண்ணெய் : மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - September 3, 2017
எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் எண்ணை கசிவினால் குடிநீர் மாசடைகின்றமைக்கு கண்டனம் தெரிவித்து குயில்வத்தை பகுதியில் ஆர்பாட்டமொன்று இடம்பெற்றது வட்டவளை…

வழக்கு தாமதங்களை தவிர்க்க நடவடிக்கை-தலதா அத்துகோரல

Posted by - September 3, 2017
நீதிமன்றங்களில் இடம்பெறும் வழக்கு விசாரணை தாமதங்களை தவிர்க்க அவசியமாக நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி மற்றும் வௌிநாட்டு பணி விவகார…

வடகொரியாவில் பாரிய நில அதிர்வு

Posted by - September 3, 2017
வடகொரியாவில் பாரிய நில அதிர்வொன்று உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா தமது ஆறாவது அணு பரிசோதனையினை மேற்கொண்டதன் காரணமாகவே இந்த அதிர்வு…

இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக இந்தியா செல்லவுள்ளார்.

Posted by - September 3, 2017
வெளிவிவகாரத்துறை அமைச்சராக பதவி ஏற்ற திலக் மாரப்பன. தமது உத்தியோகபூர்வ முதலாவது வெளிநாட்டு பயணத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை மேற்கொண்டு இந்தியா…

இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்களின் நடவடிக்கைகள் பாரிய அளவில் குறைவடைந்துள்ளது

Posted by - September 3, 2017
கடல் தள மீன்பிடி வலை இழுவை முறைமை தடைசெய்யப்பட்டதன் பின்னர் இலங்கை கடற்பிராந்தியத்தில், மீன்பிடியில் ஈடுபடும் இந்திய கடற்தொழிலாளர்களின் நடவடிக்கைகள்…

தொடருந்து பெட்டிகளை இந்தியாவிடம் இருந்து கொள்வனவு செய்ய இலங்கை திட்டம்

Posted by - September 3, 2017
இந்திய கடன் திட்டத்தின் கீழ் 160 தொடரூந்து பயணிகள் பெட்டிகளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்து துறை…

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல் – மூவர் கைது

Posted by - September 3, 2017
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.…

விபத்து – பல்கலைக்கழக மாணவர்கள்  19 பேர் காயம்

Posted by - September 3, 2017
மஹாரகம ஹய்லெவல் வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள்  19 பேர் காயமடைந்துள்ளனர். மாணவர்கள் சென்ற…

பாதாள உலகத்தை சேர்ந்தவர் குத்திக்கொலை

Posted by - September 3, 2017
பாணந்துறை கடல் கரையில் பாதாள உலகத்தை சேர்ந்த ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகலில் இரு…

மண்சரிவு எச்சரிக்கை ! மக்கள் அவதானமாக இருக்கவும்

Posted by - September 3, 2017
சீரற்ற காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.