படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம்!

Posted by - September 5, 2017
யாழ்ப்பாணம் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம் எதிர்வரும் 7 ஆம் திகதி செம்மணிப்…

பாசமுள்ள பார்வையில்… அன்பின் மறுஉருவம் அன்னை தெரேசா

Posted by - September 5, 2017
நிலாவில் ஏழைகள் இருந்தால், அங்கே போய் அவர்களுக்கும் நிச்சயம் பணிவிடை செய்வேன் என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர் இன்று எம்முடன் இல்லாவிட்டாலும்…

முதல்முறையாக இலங்கைப்பெண் அமெரிக்காவில் சாதனை!

Posted by - September 5, 2017
இலங்கையின் பிரபல பாடகி  டீஷா பெரேரா அமெரிக்காவில் வெளியாகும் பத்திரிக்கை ஒன்றின் முன்பக்கத்தில் இடம்பிடித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் வெளியான ரிதமிக்…

சிரியா: ராணுவ ரோந்து வாகனம் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்!

Posted by - September 5, 2017
சிரியாவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வாகனம் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் பலியாகி…

கென்யா: அதிபர் மறுதேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Posted by - September 5, 2017
கென்யா அதிபர் பதவிக்கான மறுதேர்தல் வருகிற அக்டோபர் 17 தேதி நடத்தப்படும் என அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உடலை ஊடுருவி பார்க்கும் மருத்துவ கேமரா – இந்திய வம்சாவளி விஞ்ஞானி கண்டுபிடித்தார்

Posted by - September 5, 2017
உடலை ஊடுருவி பார்த்து நோயின் தன்மையை கண்டறியும் மருத்துவ கேமராவை இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் கண்டுபிடித்துள்ளார்.

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மனைவி கேதே மிடில்டன் 3-வது முறையாக கர்ப்பம்

Posted by - September 5, 2017
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மனைவி கேதே மிடில்டன் 3-வது முறையாக கர்ப்பம் தரித்துள்ளதாக அரண்மனை நிர்வாகம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

கடந்த 2012-ம் ஆண்டில் மலாலா மீது தாக்குதல் நடத்திய தலீபான் தீவிரவாதி சுட்டுக்கொலை

Posted by - September 5, 2017
பாகிஸ்தானில் கடந்த 2012-ம் ஆண்டு சிறுமி மலாலா மீது தாக்குதல் நடத்தியவர் உள்பட 4 தலீபான் தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

அக்ரஹாரா சிறையில் சசிகலாவுடன் உறவினர்கள் சந்திப்பு

Posted by - September 5, 2017
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா மற்றும் இளவரசியை அவருடைய உறவினர்கள் நேற்று நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து…

மருத்துவ கல்லூரியில் இடம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் தமிழக மாணவி வழக்கு

Posted by - September 5, 2017
நீட் தேர்வில் வெற்றி பெற்றும் மருத்துவ கல்லூரியில் சேர்க்கை கிடைக்காத தமிழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர், தனக்கு மருத்துவ கல்லூரியில்…