தமிழக மீனவ படகுகளுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கவில்லை 

Posted by - September 14, 2017
விடுவிக்கப்பட்ட மீனவ படகுகளை இலங்கையில் இருந்து மீண்டும் தமிழகத்துக்கு கொண்டுச் செல்ல, இந்திய வெளிவிவகார அமைச்சு இன்னும் அனுமதி வழங்கவில்லை…

லலித் மற்றும் அனுஷவின் பிணை மனு தொடர்பில் சட்ட மா அதிபரிடம் விளக்கம் கோரல்

Posted by - September 14, 2017
சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள லலித் வீரதுங்க மற்றும் அனுஷா பெல்பிட்ட ஆகியோரின் பிணை மனு தொடர்பில் சட்ட மா அதிபரிடம்…

வீதியை கடக்க முற்பட்டவர் வேன் மோதி பலி: சாரதி தப்பியோட்டம்

Posted by - September 14, 2017
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் பாதையை கடக்க முற்பட்டவர் வேன் மோதி, ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். 

4 நிலையான நீதிவழங்கல் பொறிமுறைகளை ஏற்படுத்த இணக்கம்

Posted by - September 14, 2017
2015ம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்படட இலங்கைத் தொடர்பான பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு, மனித உரிமைகள் பேரவையின்…

வடஇலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினருக்கும் வடக்கு முதல்வருக்குமிடையில் சந்திப்பு.

Posted by - September 14, 2017
வடமாகாண பேருந்து உரிமையாளர் சங்கத்தினர்மற்றும் வடக்கின்  ஐந்து மாவட்டங்களுக்குமான பஸ் உரிமையாளர்சங்கத்தினருக்கும் வடக்கு முதலமைச்சருக்குமிடையில் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில்…

கிளிநொச்சி திருநகரில் கசிப்பு உற்பத்தி செய்த பெண் கைது!

Posted by - September 14, 2017
கிளிநொச்சி, திருநகர் வடக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் புதன்கிழமை (13.09.2017) கைதுசெய்யப்பட்டதாக, கிளிநொச்சி…

சட்டவிரோதமான மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது

Posted by - September 14, 2017
அம்பாறை – உஙன – பணராதுவ பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மரக் குற்றிகளுடன் பாரவூர்தியில் பயணித்து கொண்டிருந்த ஒருவரை காவற்துறை…

மஹிந்தவுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யலாம்

Posted by - September 14, 2017
கடந்த ஆட்சிக் காலத்தில் சீல் துணி விநியோகித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்கத் தயாராயின், அவருக்கு…

அர்ஜூன் விவகாரம்: ஆணைக்குழுவின் உத்தரவை ஏற்கவில்லை

Posted by - September 14, 2017
அர்ஜூன் அலோசியஸ் விவகாரத்தில், பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, நேற்று வழங்கிய உத்தரவை…

யாழில் ஊடகவிலாளரின் வீட்டில் 40 பவுன் தங்க நகை திருட்டு

Posted by - September 14, 2017
யாழ். வடமராட்சி உடுப்பிட்டி தெற்கு பதினாறாம் கட்டைப் பகுதியில் ஊடகவியலாளரொருவரின் வீட்டின் யன்னலை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் 40…