சைட்டம் எதிர்ப்பு வாகன பேரணி இன்று கொழும்பை வந்தடைகிறது.

Posted by - September 15, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சைட்டம் எதிர்ப்பு மக்கள் பேரணி, சகல மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட…

பிரித்தானியாவின் ஊடகவியலாளர் இலங்கையில் முதலைத் தாக்கி உயிரிழந்தார்.

Posted by - September 15, 2017
பிரித்தானியாவின் ஊடகவியலாளர் ஒருவர் இலங்கையின் அருகம்பே பகுதியில் முதலைத் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் ஃப்னன்சியல் டைம்ஸ் பத்திரிகையின் ஊடகவியலாளரான…

காணாமல் போனோர் அலுவலகம் – இன்று முதல் 

Posted by - September 15, 2017
காணாமல் போனோர் அலுவலகம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கான வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதியின் கைச்சாத்துடன் இந்த வாரம் வெளியாக்கப்பட்டுள்ளது.…

வடக்கில் நிலக்கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் மேலும் நிதியுதவி 

Posted by - September 15, 2017
வடக்கில் நிலக்கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம் மேலும் 190 மில்லியன் ரூபாய்களை வழங்கவுள்ளது. அங்கு நிலக்கண்ணி வெடிகளை…

இலங்கை ஜனாதிபதி ஐ.நா பொதுசபைக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார் 

Posted by - September 15, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 19ஆம் திகதி அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுசபைக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். 72வது ஐக்கிய நாடுகளின்…

ஜெனீவா பிரேரணையை அமுலாக்குவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கம் கொடுக்க வேண்டும் 

Posted by - September 15, 2017
ஜெனீவா பிரேரணையை முழுமையாக அமுலாக்குவதற்கு, இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கம் கொடுக்க வேண்டும் என்று ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.…

நாட்டை முன்நோக்கி கொண்டுச் செல்ல பாட்டளி யோசனை

Posted by - September 15, 2017
நாட்டை முன்நோக்கிக் கொண்டுச் செல்ல பொருளாதாரம் மற்றும் பெறுமதிவாய்ந்த வேலைத்திட்டங்களுக்கு முதலீடு மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகர மற்றும்…

பிரான்சில் அரசியல்த் தலைவர்களின் சந்திப்புடனும் ஊடகங்களின் ஆதரவுடனும் ஏழாவது நாளாகத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம்…

Posted by - September 14, 2017
  http://www.republicain-lorrain.fr/edition-de-sarreguemines-bitche/2017/09/12/les-tamouls-alertent-l-opinion-sur-le-genocide Sarreguemines : Les Tamouls alertent l’opinion sur le génocide www.republicain-lorrain.fr Hier, une dizaine…

திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 தோழர்கள் கைதிற்கு ஐநாவில் கண்டனம்

Posted by - September 14, 2017
ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் 36வது கூட்டத்தொடரில் தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன்,…

அவுஸ்திரேலிய ஒலிம்பிக் குழுவின் ஊடக தலைவர் பதவி நீக்கப்பட்டார்.

Posted by - September 14, 2017
அவுஸ்திரேலிய ஒலிம்பிக் குழுவின் ஊடக தலைவரான மைக் டன்கிரீட் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மைக் டன்கிரீட் கடந்த 1999ஆம்…