ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் கொலை ; நீதிமன்றம் வழங்கிய தண்டனை

Posted by - September 16, 2017
பிரித்தானியாவில் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில், ஈழத் தமிழர்கள் உள்ளிட்டவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. கனடாவில்…

பஷில் தலை­மை­யி­லான குழு­வினர் அடுத்த வாரம் வடக்­கிற்கு

Posted by - September 16, 2017
வடக்கு, கிழக்கில் தமது கட்­சியின் அர­சியல் செயற்­பா­டு­களை ஆரம்­பிப்­ப­தற்­காக பொது எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தர்கள் அடுத்த வாரம் அப்­ப­கு­தி­க­ளுக்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர்.…

அரசியலுக்குள் நுழையும் எண்ணமில்லை – சதுரிக்கா சிறிசேன

Posted by - September 16, 2017
கட்சி அரசியலுக்குள் பிரவேசிக்கும் எண்ணம் தனக்கு கிடையாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வி சதுரிக்கா சிறிசேன தெரிவித்துள்ளார். சதுரிக்கா…

காணிகளை மீட்டுத் தருமாறு கைவேலி மக்கள் கோரிக்கை

Posted by - September 16, 2017
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி பிரதேசத்தில் முன்னாள் போராளி குடும்பங்கள் மற்றும் மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 25 வீட்டுத்திட்ட பகுதி காணிகளை மீளக்கையளிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.…

கதிர்காமம் – புத்தள வீதியில் கோர விபத்து;ஒருவர் பலி, 9 பேர் காயம்

Posted by - September 16, 2017
கதிர்காமம் – புத்தள வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூதாட்டி ஒருவர் பலியானார். அத்துடன், 9 பேர் காயமடைந்தனர். கெப்…

பொது மக்களுக்கான ஓர் அவதான எச்சரிக்கை!

Posted by - September 16, 2017
இன்றும் நாளையும் நாட்டின் தென்மேற்கு பகுதிகளிலும் வடமேல் மாகாணத்திலும் மழைவீழ்ச்சியில் அதிகரிப்பு ஏற்படலாம் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு…

பாகிஸ்தான்: இஸ்லாமிய மதத்திற்கு எதிராக கருத்து கூறிய கிருஸ்தவருக்கு மரணதண்டனை

Posted by - September 16, 2017
பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துகள் வெளியிட்ட கிருஸ்தவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.

மீற்றர் பொறுத்த வழங்கப்பட்ட கால எல்லை நீடிப்பு

Posted by - September 16, 2017
முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொறுத்த வழங்கப்பட்ட கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக, வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது.