வடக்கு, கிழக்கில் தமது கட்சியின் அரசியல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்காக பொது எதிரணியின் முக்கியஸ்தர்கள் அடுத்த வாரம் அப்பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.…
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி பிரதேசத்தில் முன்னாள் போராளி குடும்பங்கள் மற்றும் மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 25 வீட்டுத்திட்ட பகுதி காணிகளை மீளக்கையளிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.…