இலங்கை ஜனாதிபதி இன்று அமெரிக்கா செல்கிறார்

Posted by - September 17, 2017
ஐக்கியநாடுகள் சபையின் 72 ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை அமெரிக்கா நோக்கி பயணிக்கவுள்ளார். ஜனாதிபதியாக…

20ஜ நிறைவேற்றுவதில் தடைகள் – ஜேவிபி

Posted by - September 17, 2017
20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதில் தடைகள் காணப்படுவதாக ஜேவிபி தெரிவித்துள்ளது. மலையக மக்கள் முன்னணியின்  இளைஞர்  மாநாடு  கொட்டக்கலை விநாயகர்…

சட்டவிரோத முதிரை மர பதுக்கல் – மரஆலை உரிமையாளர் கைது

Posted by - September 17, 2017
சட்டவிரோதமான முறையில் 26 பாரிய முதிரை மரங்களைப் பதுக்கி வைத்திருந்து  மரஆலை உரிமையாளர் ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். காத்தான்குடியில் இந்த…

தமிழீழ தாகத்துடன் தொடரும் ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்.

Posted by - September 16, 2017
இன்றைய நாள் ஒரு வரலாற்று முக்கியம் வாய்ந்த நாளாகும். கடந்த முப்பது வருடங்களுக்குமுன் இதே நாள் எங்கள் மரணத்தின்மூலம்; மக்கள்…

பிரான்சில் தியாக தீபம் திலீபனின் 30 வது ஆண்டு நினைவேந்தல் பிரான்

Posted by - September 16, 2017
பிரான்சில் தியாக தீபம் திலீபனின் 30 வது ஆண்டு நினைவேந்தல் பிரான்சின் புறநகர்பகுதியில் ஒன்றான 95 மாவட்டத்தில் அமைந.துள்ள ஆர்ஐந்தே…

ஜே.பி டுமினி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறபோவதாக அறிவிப்பு

Posted by - September 16, 2017
தென்னாபிரிக்க கிரிக்கட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஜே.பி டுமினி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறபோவதாக இன்று அறிவித்துள்ளார். மட்டுப்படுத்தப்பட்ட…

மியான்மார் மீது போர் தொடுக்கவேண்டும் – பங்காளதேஸ் மக்கள் பாரிய போராட்டம்

Posted by - September 16, 2017
ரோகிங்யா முஸ்லிம்கள் விவகாரம் தொடர்பில் மியான்மார் மீது போர் தொடுக்கவேண்டும் என தெரிவித்து, பங்காளதேஸ் மக்கள் பாரிய போராட்டம் ஒன்றை…

நைஜீரிய படகு விபத்தில் சிறுவர்கள் உட்பட 33 பேர் பலி

Posted by - September 16, 2017
நைஜீரியாவில் இடம்பெற்ற படகு விபத்தில் சிறுவர்கள் உட்பட 33 பேர் பலியாகினர். வடமேற்கு நைஜீரியாவின் நைகர் நதியில் இந்த படகு…

வடக்கு பிரதேசத்தில் மனிதாபிமான செயற்பாடுகளுக்காக ஜப்பான் நிதியுதவி

Posted by - September 16, 2017
இலங்கையின் வடக்கு பிரதேசத்தில் மனிதாபிமான செயற்பாடுகளுக்காக ஜப்பான் நிதி ஒதுக்கீடு செய்ய தீர்மானித்துள்ளது. இது தொடர்பிலான உடன்படிக்கையொன்று இலங்கைக்கான ஜப்பான்…

தமிழ் தலைமைகள் வாய்புகளை இனியும் தவறவிடக்கூடாது – அமைச்சர் மனோ கணேசன்

Posted by - September 16, 2017
இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு கடந்த காலங்களில் கிடைத்த நல்ல வாய்ப்புகளை தமிழர் தரப்பு தலைமைகள் தவறவிட்டதைப்போல தற்போதும் இடம்பெற்றுவிடக்கூடாதென அமைச்சர் மனோ…