அமெரிக்கா பயணமானார் இலங்கை ஜனாதிபதி

Posted by - September 17, 2017
ஐக்கியநாடுகள் சபையின் 72 ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா நோக்கி பயணமானார். இன்று காலை 10.35…

மரப்பொந்தொன்றில் இருந்து  தங்கம் மீட்பு

Posted by - September 17, 2017
மெதிரிகிரிய – மீகொல்லேவ பகுதியில் மரப்பொந்தொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வெங்கலத்தினால் செய்யப்பட்ட புத்தர் சிலையொன்று மீட்கப்பட்டுள்ளது. இரண்டு கிலோகிராம்…

மியன்மார் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதியை ரத்து செய்தது இலங்கை

Posted by - September 17, 2017
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் மியன்மார் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதியை இலங்கை அரசாங்கம் நிறுத்திவைத்துள்ளது. குடிவரவு குடியகழ்வு மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்…

எகிப்து முன்னாள் அதிபருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது

Posted by - September 17, 2017
எகிப்து நாட்டின் ரகசிய தகவல்களை கத்தார் நாட்டிற்கு விற்ற வழக்கில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் முகமது மொர்சிக்கு விதிக்கப்பட்ட ஆயுள்…

சவுதி அரேபியா: பட்டத்து இளவரசரை விமர்சனம் செய்த முக்கிய தலைவர்கள் கைது

Posted by - September 17, 2017
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மானை விமர்சனம் செய்த 20க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்களை அந்நாட்டு ராணுவம்…

சாரண- சாரணிய இயக்க தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மணிக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து

Posted by - September 17, 2017
சாரண- சாரணியர் இயக்க தலைவர் தேர்தலில் எச். ராஜாவை வீழ்த்தி வெற்றி பெற்ற மணிக்கு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின்…

வழக்குகளை விரைவாக தீர்த்து வைக்க வேண்டும்: ரவிசங்கர் பிரசாத்

Posted by - September 17, 2017
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்த்து வைக்க வேண்டும் என மத்திய சட்டத்துறை மந்திரி…

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு: 300 பக்க குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல்

Posted by - September 17, 2017
கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் 300 பக்க குற்றப்பத்திரிகையை கோத்தகிரி கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்தனர். அதில் 97…

நம்பிக்கை வாக்கெடுப்பில் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம்: மு.க.ஸ்டாலின்

Posted by - September 17, 2017
எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதில் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம்…