மரப்பொந்தொன்றில் இருந்து  தங்கம் மீட்பு

450 0

மெதிரிகிரிய – மீகொல்லேவ பகுதியில் மரப்பொந்தொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வெங்கலத்தினால் செய்யப்பட்ட புத்தர் சிலையொன்று மீட்கப்பட்டுள்ளது.

இரண்டு கிலோகிராம் நிறையுடைய இந்த சிலை 14 அங்குளம் உயரமும் 12 அங்குலம் அகலமும் உடையதென தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிலையை விற்பனை செய்வதற்காக மரப் பொந்தில் பதுக்கி வைத்திருக்கக் கூடும் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Leave a comment