அருந்திக்க பெர்ணான்டோ எதிரணி ஆசனத்தில்! Posted by தென்னவள் - September 19, 2017 முன்னாள் பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ, இன்று பாராளுமன்றத்தில் எதிரணி ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.
உயர் நீதிமன்றின் பரிந்துரை ஜனநாயகத்தின் வெளிப்பாடு Posted by தென்னவள் - September 19, 2017 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் நாடளுமன்றத்துக்கு வழங்கியுள்ள பரிந்துரையானது நாட்டின் ஜனாநாயகம்,
மரியா சூறாவளி – பேரழிவை உண்டாக்க சாத்தியமுள்ளது. Posted by கவிரதன் - September 19, 2017 கரீபியன் தீவுகளை தாக்கியுள்ள மரியா சூறாவளி, பேரழிவை உண்டாக்க சாத்தியமுள்ள ஐந்தாம் தர புயலாக வலுப்பெற்றுள்ளதாக என்று அமெரிக்க வானிலை…
ரோஹிங்கிய முஸ்லிம்கள் விவகாரம் – சர்வதேச் குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சப்போவதில்லை -ஆங் சான் சூகி Posted by கவிரதன் - September 19, 2017 ரோஹிங்கிய முஸ்லிம்கள் விவகாரம் தொடர்பில் சர்வதேச ரீதியாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு தாம் அஞ்சப்போவதில்லை என ஆங் சான் சூகி அறிவித்துள்ளார்.…
கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை – மின்சார சபை பணியாளர்களின் போராட்டம் தொடர்கிறது Posted by கவிரதன் - September 19, 2017 தமது கோரிக்கைகள் தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என இலங்கை மின்சார சபை ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு…
தமது மகனின் அரசியல் பிரவேசம் குறித்து சந்திரகா கருத்து Posted by கவிரதன் - September 19, 2017 தமது மகனின் அரசியல் பிரவேசம் குறித்து மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.…
அர்ஜுன் மகேந்திரனின் கைத்தொலைபேசித் தரவுகள் காணாமல்போயுள்ளன. Posted by கவிரதன் - September 19, 2017 மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் கைத்தொலைபேசித் தரவுகள் காணாமல்போயுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் ஆணைக்குழுவில் அறிவித்துள்ளனர். மத்திய…
சர்வதேச சாசன சட்ட மூலம் பிற்போடப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் Posted by கவிரதன் - September 19, 2017 பலவந்தமாக காணாமல் போவதில் இருந்து பாதுகாப்பு வழங்குவதற்கான சர்வதேச சாசன சட்ட மூலம் பிற்போடப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்…
செய்ட் ராட் அல் ஹூஸைனை இலங்கை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார் Posted by கவிரதன் - September 19, 2017 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூஸைனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் வெள்ளிக்கிழமை சந்திக்கவுள்ளார்.…
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அம்பாறையில் Posted by கவிரதன் - September 19, 2017 இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இந்த வாரம் 23ஆம் திகதி அம்பாறையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில்,…