ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

Posted by - September 20, 2017
ஹெரோயின் வைத்திருந்த பெண்ணொருவர் மட்டக்குளிய, ஹந்தல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேல்மாகாண குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து…

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

Posted by - September 20, 2017
பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலை காரணாமாக அமர்வுகள் நண்பகல் 12.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாகாண சபைகள் திருத்தச் சட்டம் விவாதத்திற்கு…

எழிலன் இராணுவத்திடம் சரணடையவில்லை நீதிமன்றத்தில் இராணுவத் தரப்பு

Posted by - September 20, 2017
இலங்கையில்  இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தின் உத்தரவை அடுத்து, சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட…

அணு ஆயுதப் போரில் இருந்து உலகைக் காப்பாற்றியவர் மரணம்

Posted by - September 20, 2017
அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் இடையிலான பெரும் அணு ஆயுத போரை நிறுத்தி உலக அரங்கில் பெரும் பாராட்டை பெற்ற…

இலங்கையின் முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை

Posted by - September 20, 2017
இலங்கையின் முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுசபைக்கூட்டத்தில் உரையாற்றும்…

மின்சார சபையின் ஊழியர்களிற்கு மகிழ்ச்சிகர செய்தி!

Posted by - September 20, 2017
மின்சார சபையின் பொறியிலாளர்கள் தவிர்ந்த ஏனைய சகல ஊழியர்களினதும் வேதனத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை…

நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை: பாக். ராணுவ தளபதி

Posted by - September 20, 2017
பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் ராணுவத்தின் பங்கு எதுவும் இல்லை என பாகிஸ்தான் ராணுவ தளபதி…

வடகொரியாவுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை வழங்கிய பாக். மீது நடவடிக்கை தேவை: சுஷ்மா

Posted by - September 20, 2017
வடகொரியாவுக்கு அணுசக்தி தொழில் நுட்பத்தை வழங்கிய பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமெரிக்க, ஜப்பான் வெளியுறவு மந்திரிகளிடம் சுஷ்மா…

ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலர் தேர்தல்கள் ஆணையாளருடன் சந்திப்பு

Posted by - September 20, 2017
ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலர் நேற்று மாலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவை சந்தித்துள்ளனர். 20வது அரசியல் அமைப்பு…

தமிழ் ஈழத்தின் முதல் குரலாக என் குரல் ஒலிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்: ஜெனீவா பேரணியில் வைகோ

Posted by - September 20, 2017
ஈழ தேசத்தின் சிறப்பு குடிமகனாக தன்னை அங்கீகரிக்கும்படி பிரபாகரனிடம் கேட்டதாகவும், தமிழ் ஈழத்தின் முதல் குரலாக என் குரல் ஒலிக்க…