இலங்கை குழந்தைகள் 11ஆயிரம் பேர் ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை

Posted by - September 21, 2017
இலங்கையில் பிறந்த 11 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் 1980ஆம் ஆண்டு  காலப்பகுதிகளில் ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.…

அரசியல் யாப்பு வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை அரசியல் அமைப்பு பேரவையிடம்

Posted by - September 21, 2017
புதிய அரசியல் அமைப்பு யாப்பை உருவாக்குவதன் பொருட்டு அமைக்கப்பட்ட, அரசியல் யாப்பு வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமர் ரணில்…

சீன நாட்டவர்கள் இருவர் கைது

Posted by - September 21, 2017
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட புகையிலைப்பொருட்களுடன் சீன நாட்டவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளுப்பிடி பிரதேசத்தில் வைத்து நேற்றிரவு…

கிண்ணியாவில் ஹெரோயினுடன் ஒருவர் கைது 

Posted by - September 21, 2017
கிண்ணியா – இறால் குழி பாலத்திற்கருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு…

கீதாவின் மேன்முறையீட்டை விசாரணை செய்ய ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு

Posted by - September 21, 2017
காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவிற்கு இரட்டை பிரஜாவுரிமை இருப்பதன் காரணமாக அவருக்கு பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது…

கண்ணகி நகர் மேற்கு மக்களுக்கு வறட்சி நிவாரணம் இல்லை மக்கள் மகஜர் கையளிப்பு

Posted by - September 21, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கண்ணகிநகா் மேற்கு பிரதேச  மக்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து கரைச்சி…

கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்த புதிய வேலைத்திட்டம்-ரணில்

Posted by - September 21, 2017
நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சியில் அதிக பங்­க­ளிப்பை செய்யும் கிரா­மிய வியா­பா­ரம் மற்றும் பொருளாதாரத்தை பலப்­ப­டுத்த அர­சாங்கம் புதிய வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தாக…

அர்ஜுனவிடம் நாளை குறுக்கு விசாரணை

Posted by - September 21, 2017
மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­தி­ர­னிடம் நாளை சட்­டமா அதிபர் தரப்­பி­னரால் குறுக்கு விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வுள்­ளன. பதில் சொலி­சிட்டர்…