தேங்காயின் விலையை குறைப்பதற்கு விசேட வேலைத்திட்டம்

Posted by - September 24, 2017
தேங்காயின் விலையை குறைப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என சிறுகைத்தொழில் வணிக அபிவிருத்தி மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர்…

பேரறிவாளனின் சிறை விடுவிப்புக் காலம் இன்றுடன் நிறைவு

Posted by - September 24, 2017
ரஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அண்மையில் சிறைவிடுவிப்பில் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனின் சிறை விடுவிப்புக் காலம் இன்றுடன்…

கழிவு தேயிலையுடன் ஒருவர் கைது

Posted by - September 24, 2017
பாவனைக்கு உதவாத 5ஆயிரத்து 40 கிலேகிராம் தேயிலையுடன் மாவத்தகம எட்டாம் கட்டை பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது நாவலபிட்டியை சேர்ந்த…

சுதந்திரக் கட்சியின் உறுதியான நிலைப்பாடுகள் – அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் பாரிய நெருக்கடி நிலை

Posted by - September 24, 2017
ஜனாதிபதி பதவி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொண்டுள்ள உறுதியான நிலைப்பாடுகள் காரணமாக அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் பாரிய நெருக்கடி…

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

Posted by - September 24, 2017
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று கல்முனையில் இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் இரா சம்பந்தன்…

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

Posted by - September 23, 2017
ஈரப்பலா காய்பறிக்க முயற்சித்த ஒருவர் மின்சாரம் தாக்கி மரணித்தார். வென்னப்புவ வைக்கால பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தடியொன்றின் மூலம்…

அடுத்தவருடம் 1200 வைத்தியர்கள் உருவாக மாட்டார்கள்- சுசில் குற்றச்சாட்டு

Posted by - September 23, 2017
புதிய அரசியலமைப்பை அமைப்பதை விடவும் சைட்டம் பிரச்சினையின் மீது அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் சுசில்…

லஞ்சம் பெற்ற கலால் திணைக்கள அதிகாரி கைது

Posted by - September 23, 2017
அளுத்கமையில், போதைப் பொருள் கடத்தல் குற்றவாளி ஒருவரிடமிருந்து லஞ்சமாக ஒரு தொகைப் பணத்தைப் பெற்ற கலால் திணைக்கள அதிகாரியொருவர் இலஞ்ச,…

ஜனாதிபதியுடன் விஜயத்திலுள்ள ரஞ்ஜனுக்கு எதிராக நீதியரசரிடம் மனு

Posted by - September 23, 2017
நீதிமன்ற கட்டமைப்புக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்ததாக குற்றம்சாட்டி பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்…

திலீபனை நினைவு கூர்வது என்பது புவிசார் அரசியலை வெற்றிகரமாகக் கையாள்வதுதான்

Posted by - September 23, 2017
காந்தி சொன்னார் எனது வாழ்க்கையே எனது செய்தி என்று. திலீபனைப் பொறுத்தவரை அவனுடைய மரணமே அவனது செய்தி எனலாம்.