புதிய யாப்பு மக்களின் கோரிக்கை- லால் விஜேநாயக்க Posted by தென்னவள் - September 25, 2017 புதிய அரசியலமைப்பு மக்களின் கோரிக்கை என, அரசியலமைப்பு குறித்து மக்களின் கருத்துக்களை பெற நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க…
இந்திய அணி நிச்சயமாக சிறந்த அணி என்பதில் எந்தவித மாற்று கருத்துக்களும் இல்லை Posted by கவிரதன் - September 25, 2017 ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் தமது திறமையினை வெளிப்படுத்தியுள்ள இந்திய அணி நிச்சயமாக சிறந்த அணி என்பதில் எந்தவித…
பிரதமர் ஷின்சோ அபே தேர்தலை நடத்த தீர்மானம் Posted by கவிரதன் - September 25, 2017 ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே (ளூiணெழ யுடிந) தேர்தலை நடத்த தீர்மானித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கான ஆட்சிக காலம் மேலும் ஒரு வருடம்…
அமெரிக்காவினுள் அனுமதிக்க மறுப்பு Posted by கவிரதன் - September 25, 2017 அமெரிக்காவால் அறிமுகப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய சில வெளிநாட்டவர்களை அமெரிக்காவினுள் அனுமதிக்க மறுக்கும் திட்டத்தில் மேலும் சில நாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளன. இதற்கு அமைய…
சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் லலித் ஜயசிங்ஹ பிணையில் செல்ல அனுமதி Posted by கவிரதன் - September 25, 2017 கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் லலித் ஜயசிங்ஹ பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். 10 லட்ச…
இந்த வருடத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் ஆயிரத்து 700 பேர் பலி Posted by கவிரதன் - September 25, 2017 இந்த வருடத்தின் முதல் 7 மாத காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் ஆயிரத்து 700 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதி…
4வது தடவையாகவும் ஜேர்மனின் ஜனாதிபதியான எஞ்சலோ மேர்கலுக்கு ஜனாதிபதி வாழ்த்து Posted by கவிரதன் - September 25, 2017 4வது தடவையாகவும் ஜேர்மனின் ஜனாதிபதியாக தெரிவான எஞ்சலோ மேர்கலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டர் கணக்கு ஊடாக…
322 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 212 இயற்கை அனர்த்தங்களால் பாதிப்பு Posted by கவிரதன் - September 25, 2017 இந்த வருடத்தில் 322 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 212 இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அவற்றில் 95…
தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து பௌத்த கோவில் அமைப்பது தானா நல்லாட்சி?-சிவகரன் Posted by நிலையவள் - September 25, 2017 மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து பௌத்த கோவில் அமைப்பது தானா நல்லாட்சி?…
வாகரையில் அனுமதியின்றி வணக்கஸ்தலம் அமைக்க முடியாது – யோகேஸ்வரன் எம்.பி Posted by நிலையவள் - September 25, 2017 மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவினால் ஆராயப்படாமல் புதிதாக எந்தவொரு வணக்க ஸ்தலங்களும்…