4வது தடவையாகவும் ஜேர்மனின் ஜனாதிபதியான எஞ்சலோ மேர்கலுக்கு ஜனாதிபதி வாழ்த்து

1095 0

4வது தடவையாகவும் ஜேர்மனின் ஜனாதிபதியாக தெரிவான எஞ்சலோ மேர்கலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் கணக்கு ஊடாக ஜனாதிபதி இந்த வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டியன் ஜனநாயக கட்சியை அங்கத்துவப்படுத்தும் அவர் நான்காவது தடவையாகவும் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

இதன்மூலம் அவரது தலைமைத்துவம் சிறந்ததென்பது நன்கு புலப்படுவதாகவும் ஜனாதிபதியின் வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment