வெலிக்கடை சிறைச்சாலைக்கு பதில் முதன்மை மருத்துவ அதிகாரி நியமிக்கப்படவுள்ளார்

Posted by - September 26, 2017
வெலிக்கடை சிறைச்சாலைக்கு பதில் முதன்மை மருத்துவ அதிகாரியாக ஜே ஏ மல்வட்டிகே என்பவர்  நியமிக்கப்படவுள்ளார் இதற்கான உத்தரவை சுகாதார அமைச்சர்…

3 நிமிடங்கள் – 2 கொள்ளைகள் – ஒரேமுறையில்

Posted by - September 26, 2017
சுமார் 3 நிமிட இடைவெளிக்குள் மாத்தறை பிரதேசத்தின்; இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன இன்று அதிகாலையில்…

காஸ்மீரில் இளைஞர் மனிதகேடயமாக பயன்படுத்தியமை தவறான நடவடிக்கை

Posted by - September 26, 2017
இந்திய காஸ்மீரில் இளைஞர் ஒருவரை படையினர் மனிதகேடயமாக பயன்படுத்தியமை தவறான நடவடிக்கையாகும் என்று குற்றம்  சுமத்தப்பட்டுள்ளது. காஸ்மீரின் காவல்துறையினர் இந்தக்…

மியான்மார் ஏதிலிகள் பூஸா முகாமிற்கு மாற்றம் – காவல்துறை

Posted by - September 26, 2017
முன்னதாக பௌத்த பிக்குகள் உள்ளிட்டவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தினால், குறித்த 30பேரும் பாதுகாப்புக்காக காரணங்களுக்காக காவல்துறையினரால் அழைத்துச்செல்லப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதம்;…

வித்தியா படுகொலை  வழக்கின் தீர்ப்பு நாளை

Posted by - September 26, 2017
தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பெருமளவானோரின் கவனத்தை ஈர்த்துள்ள  புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை  வழக்கின் தீர்ப்பு நாளை அறிவிக்கப்படவுள்ளது.…

சப்ரகமுவ மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவுக்கு வருகிறது

Posted by - September 26, 2017
சப்ரகமுவ மாகாண சபையின் ஆயுட்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில், ஆயுட்காலம் முடிவடைந்ததன் பின்னர், அதன் ஆட்சியை…

உணவுப் பொதியின் விலை அதிகரிக்கும்

Posted by - September 26, 2017
உணவுப் பொதி ஒன்றின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.…

ஒலுவில் பல்கலை மாணவர்களுக்கும் மக்களுக்கும் இடையே எந்த பிரச்சினையும் கிடையாது

Posted by - September 26, 2017
ஒலுவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஊர்மக்களுக்கும் இடையே எந்த பிரச்சினையும் கிடையாது என உயர்கல்வி அமைச்சர் லகஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த…

400கிலோ கடல் அட்டைகள் மீட்பு

Posted by - September 26, 2017
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்படவிருந்த 400கிலோகிராம் நிறைக்கொண்ட கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 35 கிலோமீற்றருக்கு…

திலீபனின் கனவை புதைத்து விட்டு அவன் படத்திற்கு பூ மாலையா?

Posted by - September 26, 2017
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் 24 ஆம் திகதி அதாவது தியாகி லெப்.கேணல் திலீபனின் 30 ஆவது வருடத்தின்…