3 நிமிடங்கள் – 2 கொள்ளைகள் – ஒரேமுறையில்

289 0

சுமார் 3 நிமிட இடைவெளிக்குள் மாத்தறை பிரதேசத்தின்; இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன

இன்று அதிகாலையில் இந்தக்கொள்ளை சம்பவங்கள்; இடம்பெற்றுள்ளன.உந்துருளியில் வந்த சிலர் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் சம்பவத்தி;ன்போது மாத்தறை – கும்புறுகமுவ நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு, முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்துடன் வந்த இருவர், துப்பாக்கி முனையில் 80 ஆயிரம் ரூபாவை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதற்கு அடுத்ததாக மாத்தறை – அக்குரஸ்ச நகரில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இரண்டாவது  கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும் இரண்டு சம்பங்களிலும் கொள்ளையிடப்பட்ட பணத்தொகை தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.

 

Leave a comment