கல்கிஸ்ஸை பிரதேசத்தில் தங்கி இருந்த நிலையில் மீட்கப்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்களின் பாதுகாப்பு கருதி, நீதிமன்ற நடவடிக்கை

Posted by - September 27, 2017
கல்கிஸ்ஸை பிரதேசத்தில் தங்கி இருந்த நிலையில் மீட்கப்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்களின் பாதுகாப்பு கருதி, நீதிமன்ற நடவடிக்கை கள் நிறைவடையும் வரையில்…

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Posted by - September 27, 2017
அதிக மழை காரணமாக நாட்டின் மூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நுவரெலியா, களுத்துறை மற்றும் இரத்தினபுரி…

உணவு உற்பத்தி புரட்சி வேலைத்திட்டதை வெற்றிகரமானதாக்க ஒத்துழைப்பை கோரியுள்ளார்- ஜனாதிபதி

Posted by - September 27, 2017
அடுத்த மாதம் 6ம் திகதி ஆரம்பமாகின்ற தேசிய உணவு உற்பத்தி புரட்சி வேலைத்திட்டத்தை வெற்றியடைய செய்வதற்கு அனைத்து மாவட்ட செயலாளர்களும்…

மின்சார விநியோகத் தடை ஏற்பட்டமை தொடர்பில் இலங்கை மின்சார சபையிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது

Posted by - September 27, 2017
நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது மின்சார விநியோகத் தடை ஏற்பட்டமை தொடர்பில் இலங்கை மின்சார சபையிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது மின்சாரத்தறை…

பாடசாலை மாணவர்களை தனிப்பட்ட நிகழ்சிகளில் பங்குப்பெறச் செய்வதை தவிர்ப்பதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்- எம்.ரமேஸ்வரன்

Posted by - September 27, 2017
பாடசாலை மாணவர்களை தனிப்பட்ட நிகழ்சிகளில் பங்குப்பெறச் செய்வதை தவிர்ப்பதன் மூலம் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று மத்திய…

இந்து ஆலயங்களுக்கு நேற்று நிதி உதவிகளை வழங்கியுள்ளார்- பிரதமர்

Posted by - September 27, 2017
39 இந்து ஆலயங்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று நிதி உதவிகளை வழங்கியுள்ளார். அலரி மாளிகையில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில்…

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக சிறார்கள் தத்துக் கொடுக்கப்பட்டமை தொடர்பில் டென்மார்க் விசாரணை

Posted by - September 27, 2017
இலங்கையில் இருந்து 1980ம் ஆண்டுகளில் 11 ஆயிரத்துக்கும் அதிகமான சிறார்கள் தத்துக் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் டென்மார்க் அதிகாரிகள்…

வித்தியா படுகொலை வழக்கின்  இன்று இறுதி தீர்ப்பு

Posted by - September 27, 2017
தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பெருமளவானோரின் கவனத்தை ஈர்த்துள்ள  புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை  வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.…

நல்லூரிலுள்ள தியாகி தீலிபனின் நினைவுதூபியில் அனந்தி சசிதரன் தனித்து அஞ்சலி(காணொளி)

Posted by - September 26, 2017
இதேவேளை, நல்லூரிலுள்ள தியாகி தீலிபனின் நினைவுதூபியில் வடக்கு மாகாண சபையின் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தனித்து அஞ்சலி…

யாழ்ப்பாணம் நல்லூரில் தியாகி தீலிபன் உயிர்த்தியாகத்தின் நினைவுவேந்தல் (காணொளி)

Posted by - September 26, 2017
தியாகி தீலிபன் உயிர்த்தியாகத்தின் நினைவுவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் அனுஸ்டிக்கப்பட்டது. நல்லூர் வடக்கு வீதியில் அமைத்துள்ள தியாகி தீலிபனின்…