புதிய அரசியலமைப்புடன் தொடர்புடைய பல விடயங்கள் பேச்சுவார்த்தையின் பின்னரே உடன்பாட்டுக்கு வந்தது – பிரதமர்

Posted by - September 27, 2017
புதிய அரசியலமைப்புடன் தொடர்புடைய பல விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே உடன்பாட்டுக்கு வர முடிந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

ரோஹிங்கிய அகதிகளுக்கு இலங்கை குடியுரிமையை வழங்க முடியாது – தயாசிறி

Posted by - September 27, 2017
ரோஹிங்கிய அகதிகளுக்கு இலங்கை குடியுரிமையை வழங்க முடியாது என அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதனால்,…

வித்தியா கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட நபர் மீண்டும் விளக்கமறியலில்

Posted by - September 27, 2017
தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பெருமளவு கவனத்தை ஈர்த்திருந்த வித்யா படுகொலை வழக்கில் 7 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…

இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கு சர்வதேசத்தின் உதவி குறைவின்றி கிடைகிறது – ஜனாதிபதி

Posted by - September 27, 2017
இலங்கையின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு சர்வதேச ரீதியாக அனைவருடைய உதவியும் குறைவின்றி கிடைத்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

இவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டாலும் எனது பிள்ளை மீண்டும் வரப்போவது இல்லை – மாணவி வித்தியாவின் தாய்

Posted by - September 27, 2017
தனது மகளை கொலை செய்த கொலையாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கும் கொலைக்கு நீதியை பெற்று கொடுக்கவும் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக…

ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி

Posted by - September 27, 2017
தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கான மாதாந்த உணவு கொடுப்பனபை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அதன்படி,…

வித்தியா கொலை வழக்கு தொடர்பில் விஜயகலா மகேஸ்வரனின் செயற்பாடுகளை ஏற்க முடியாது – இளஞ்செழியன

Posted by - September 27, 2017
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் செயற்பாடுகளை ஏற்க முடியாது என யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்…

நிரந்தர சமாதானத்துக்கு தேசிய நல்லிணக்கம் அவசியம்- சிறிசேன

Posted by - September 27, 2017
இந்த நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற எந்தவொரு அரசாங்கமும் ஒரிரு நாட்களில், 24 மணி நேரத்தில் அல்லது சில மாதங்களில்…

நேற்றைய சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பொலிஸாரை கைது செய்யவும்- ராஜித

Posted by - September 27, 2017
அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடன் கைது செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு தாக்குதல் நடாத்தும் போது கைது…