தமிழக மக்கள் நடிகர்களுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள்: சீமான்

Posted by - October 3, 2017
தமிழக மக்கள் சினிமாவை பார்த்து ரசிப்பார்கள், ஆனால் நடிகர்களுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்…

மருத்துவ  உதவியாளர்களின் தொழிற்சங்க ஒன்றியத்தின் பணி நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது

Posted by - October 3, 2017
பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று நாடாளாவிய ரீதியாக மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்த, மருத்துவ  உதவியாளர்களின் தொழிற்சங்க…

ரயன் ஜயலத்தின் பிணை கோரிய மனு எதிர்வரும் 9ஆம் திகதி விசாரணை

Posted by - October 3, 2017
மருத்துவ பீட நடவடிக்கை குழுவின் இணைப்பாளர் ஜயலத்தின் பிணை கோரிய மனு எதிர்வரும் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கொழும்பு…

இலங்கை நாடாளுமன்றத்தின் 70 வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று விசேட சபை அமர்வு

Posted by - October 3, 2017
இன்று மாலை 3 மணிகளவில் இந்த விசேட அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சட்டத்தை இயற்றும் நிறுவகமான…

மகிந்த தேசப்பிரிய கடந்த மற்றும் தற்போதைய அரசாங்கங்களை ஏமாற்றி பதவியை வகிப்பதாக குற்றம்

Posted by - October 3, 2017
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கடந்த மற்றும் தற்போதைய அரசாங்கங்களை ஏமாற்றி தமது பதவியை வகிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…

தேரர்களது பாதுகாப்பது பௌத்த மக்களின் பொறுப்பாகும் – ஜனாதிபதி

Posted by - October 3, 2017
பௌத்த தேரர்களது கௌரவத்தினை பாதுகாப்பது பௌத்த மக்களின் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

எழுச்சி வணக்க நிகழ்வு – சுவிஸ் – 01.10.2017

Posted by - October 2, 2017
சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும், ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவுகள்…

யேர்மனி பிராங்போட் நகரில் நடைபெற்ற லெப். கேணல் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - October 2, 2017
30.9.2017 சனிக்கிழமை யேர்மனி பிராங்போட் நகரில் லெப். கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு…

முல்லைத்தீவு பச்சை புல்மோட்டை வெளி பகுதியில் அகழ்வு நடவடிக்கை (காணொளி)

Posted by - October 2, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பச்சை புல்மோட்டை வெளி மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் புதைக்கப்பட்ட நிலையில் ஆயுதங்கள்…

கிழக்கு மாகாண திணைக்களங்களில் கடமையாற்றும் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்க வேண்டாம் -ஆளுநர் ரோஹித போகொல்(காணொளி)

Posted by - October 2, 2017
கிழக்கு மாகாண திணைக்களங்களில் கடமையாற்றும் எந்தவொரு அதிகாரிக்கும் இடமாற்றம் வழங்க வேண்டாம் என, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம,…