ஆட்சிமாற்றத்தாலும் தீர்வில்லை; உள்நாட்டு வழிமுறையிலும் தீர்வில்லை; ஆட்சி மாற்றம் தீர்வல்ல – மு. திருநாவுக்கரசு

Posted by - October 3, 2017
ஈழத் தமிழர் பிரச்சனைக்கு ஆட்சி மாற்றத்தின் மூலம் தீர்வு காணலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவந்ததுடன் கூடவே இந்தியா,…

தீர்வின்றி தொடரும் அக்கரை தொண்டமனாறு பிரதேச மக்களின் போராட்டம்!

Posted by - October 3, 2017
அக்கரை தொண்டமனாறு பிரதேச மக்களின் போராட்டம் தீர்வின்றி 16நாளாகவும் தொடர்கிறது. அக்கரை தொண்டமானறு பகுதியில் வலிகிழக்கு பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட…

மானிப்பாய் பொலிஸாரினால் ஹெரோயின் விற்பனையாளர்கள் கைது!

Posted by - October 3, 2017
மானிப்பாய் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் இரகசிய பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நால்வர் இன்று(02)…

இலங்கையில் ஏற்பட்ட அச்சுறுத்தல்களால் பிரித்தானியாவுக்கு செல்ல முயற்சித்தாக 4 இலங்கையர்கள் சாட்சியம்

Posted by - October 3, 2017
இலங்கையில் போரின் பின்னர் ஏற்பட்டுள்ள பட்டினி மற்றும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சியே தாம் பிரித்தானியாவுக்கு செல்ல முனைந்ததாக சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது. மும்பாயின்…

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர் தங்கப் பாளங்களை கடத்தியமை உறுதி

Posted by - October 3, 2017
இலங்கையில் இருந்து தங்கப் பாளங்களை கடத்திச் சென்ற குற்றச்சாட்டில், இலங்கையர் ஒருவர் இந்தியாவின் விசாகப்பட்டிணம் விமான நிலையத்தில் வைத்து கைதாகியுள்ளார்.…

புகைப் பழக்கத்திலிருந்து ஆண்களை விடுவிக்க ஐந்தாண்டு திட்டம்

Posted by - October 3, 2017
இலங்கையில் புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து ஆண்களை விடுவிக்கும் ஐந்தாண்டு வேலைத் திட்டமொன்று சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

தேசிய அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தும் அமைப்பினரால் தமிழரசு கட்சி அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம்

Posted by - October 3, 2017
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுத்தும் அமைப்பினரால் யாழ்ப்பாணம் தமிழரசுகட்சி அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.அநுராதபுர சிறையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளிற்கு…

ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம்

Posted by - October 3, 2017
ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  9 நாட்கள் பயணமாக ஜேர்மன் மற்றும் நெதர்லாந்து…

கம்பளையில் 22 மணி நேர நீர்விநியோக தடை

Posted by - October 3, 2017
அத்தியாவசிய பழுது பார்த்தல் பணிகள் காரணமாக கம்பளை பிரதேசத்திற்கு இன்றைய தினம் (03) 22 மணித்தியால நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக…

இலங்கையின் தகவல் அறியும் சட்டத்துக்கு உலகில் முதலிடம்- சபாநாயகர்

Posted by - October 3, 2017
இலங்கையின் தகவல் அறியும் சட்டம் உலகிலுள்ள நாடுகளில் காணப்படும் தகவல் அறியும் சட்டங்களை விடவும்  சிறந்த தகவல் அறியும் சட்டமாக …