மகனை கொலை செய்த தந்தை தூக்கிட்டு தற்கொலை

Posted by - October 3, 2017
மல்வானை பிரதேசத்தில் நபரொருவர் தனது மகனை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை பின்னர் அவரும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இன்று காலை…

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – மேலும் இருவர் இனங்காணல்

Posted by - October 3, 2017
கல்கிஸ்ஸ பகுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் புகழிட கோரிக்கையாளர்களுக்கு இன்னல் விளைவித்ததாக தெரிவிக்கப்படும் மேலும் இருவர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவற்துறையினர்…

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – உரிய அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்தல்

Posted by - October 3, 2017
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு உரிய அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.…

யாழ்ப்பாணம் வர்த்தக நிலையம் மீது தாக்குதல் – இருவர் கைது

Posted by - October 3, 2017
யாழ்ப்பாணம் – கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள கையடக்க தொலைப்பேசி வர்த்தக நிலையம் மீது தாக்கல் மேற்கொண்டதாக இவர்கள் நேற்றைய தினம்…

டெங்குக்கு பயந்து 7 மாத குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய்

Posted by - October 3, 2017
இந்தியாவின் நாமக்கல் மாவட்டம் அருகிலுள்ள பேளுக்குறியிச்சியில் தாய் ஒருவர் அவரது 7 மாத குழந்தையுடன் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.…

ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் தற்கொலை தாக்குதல்

Posted by - October 3, 2017
இந்தியா – ஜம்மு காஸ்மீர் மாநிலம் – ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இராணுவ முகாமில் தற்கொலைப் படை…

எவன்காட் தலைவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

Posted by - October 3, 2017
எவன்காட் – மெரின்டய்ம் சேவை நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் ரக்ன லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல்…

ஆனந்த சமரசேகரவை கைது செய்வது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 19 ஆம் திகதி

Posted by - October 3, 2017
முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவை கைது செய்வது தொடர்பில் பிடியாணை பிறப்பிப்பதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும்…

அரசியல் அழுத்தங்கள் இன்றி மருத்துவ சபை எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்கும் – புதிய பணிப்பாளர்

Posted by - October 3, 2017
அரசியல் அழுத்தங்கள் இன்றி மருத்துவ சபை எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கை மருத்துவ சபையின் புதிய…