அரம்பெபொல ரத்னசார தேரரைக் கண்டால் அறிவியுங்கள் – பொலிஸ்

Posted by - October 4, 2017
கல்கிஸ்ஸை பிரதேசத்தில் UNHCR இன் கண்காணிப்பின் கீழ் தங்கவைக்கப்பட்டிருந்த ரோஹிங்கிய முஸ்லிம் அகதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மிகவும் மோசமான முறையில்…

5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நாளை (5) வெளியாகின்றன.

Posted by - October 4, 2017
5ஆம் ஆண்டு புலமை பரீட்சை பெறுபேறுகள் நாளை (5) வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விடைத்தாளர் திருத்தும் இறுதிகட்ட…

கட்டலோனியா விரைவில் தனிநாடாக அறிவிக்கவுள்ளது 

Posted by - October 4, 2017
கட்டலோனியா ஸ்பெயினில் இருந்து பிரிந்து விரைவில் தனிநாடாக அறிவித்துக் கொள்ளவுள்ளது. கட்டலோனிய தன்னாட்சி பிராந்தியத்தின் தலைவர் கார்லஸ் புயிட்ஜ்மொன்ட் இதனைத்…

விஜய் மல்யா லண்டனில் கைதாகி பிணையில் விடுவிப்பு

Posted by - October 4, 2017
இந்தியாவில் பாரிய நிதி ஏய்ப்பை மேற்கொண்டு, லண்டனிற்கு தப்பிச் சென்றுள்ள தொழிலதிபர் விஜய் மல்யா, லண்டனில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.…

தனியார் துறையிடம் இருந்து மின்சாரம் பெற அரசாங்கம் தீர்மானம்

Posted by - October 4, 2017
9 பில்லியன் ரூபாவிற்கு தனியார் துறையிடம் இருந்து விரைவாக மின்சாரத்தை பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மின்சாரத்துறை அமைச்சினால்…

சைட்டம் மாணவர்களிம் அரசாங்கம் கோரிக்கை 

Posted by - October 4, 2017
சைட்டம் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள தீர்வு குறித்து சாதக மனப்பான்மையை வெளிப்படுத்தும் நோக்கில் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள்…

ஐ.தே.கவின் தொகுதி அமைப்பாளர்கள் மாற்றம்

Posted by - October 4, 2017
மாத்தறை மாவட்டத்தின் நான்கு தேர்தல் தொகுதிகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி புதிய தொகுதி அமைப்பாளர்களை நியமித்துள்ளது. அலரி மாளிகையில் வைத்து…

மகிந்தவிற்கு பின்னர் சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு எதிர்காலம் இல்லை – துமிந்த

Posted by - October 4, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸவிற்கு பின்னர் சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு எதிர்காலம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்…

முல்லைத்தீவில் துப்பாக்கிகளை விற்பனை செய்து வந்தவர் கைது  

Posted by - October 4, 2017
துப்பாக்கிகளை விற்பனைச் செய்த ஒருவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 65 வயதான குறித்த நபர்,…

ஹம்பாந்தோட்டையில் 35 ஆயிரம் ஏக்கர் காணியை விற்பனை செய்ய அரசாங்கம் நடவடிக்கை – நாமல் குற்றச்சாட்டு

Posted by - October 4, 2017
அரசாங்கம், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் காணியை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மகிந்த தரப்பு குற்றம்…