திருகோணமலை எண்ணெய் தாங்கி திட்டத்தினை அபிவிருத்தி செய்ய பேச்சுவார்த்தை

Posted by - October 7, 2017
திருகோணமலை எண்ணெய் தாங்கி திட்டத்தினை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வீதி,…

முன்னாள் நீதியரசரின் மனுவுக்கு எதிராக மேலும் 4 மனுக்கள்

Posted by - October 7, 2017
மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டத்துக்கு எதிராக முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா தாக்கல் செய்த அடிப்படை உரிமை…

எடப்பாடியை ஆட்சியில் அமரவைத்தது தான் சசிகலா செய்த ஒரே பாவம்: டி.டி.வி தினகரன்

Posted by - October 7, 2017
போதிய ஆவணங்கள் அளிக்கப்பட்டும் மிக தாமதமாக சசிகலாவுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளதாக டி.டி.வி தினகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.

அரசியல் ரீதியாக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது – சசிகலாவின் பரோல் நிபந்தனை

Posted by - October 7, 2017
ஐந்து நாட்கள் பரோலில் சிறையிலிருந்து வெளியே வந்துள்ள சசிகலா அரசியல் ரீதியாக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் சுவர் இடிந்து பலியான 5 பேர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி: எடப்பாடி பழனிசாமி

Posted by - October 7, 2017
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீட்டுச்சுவர் இடிந்து பலியான 5 பேர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

சசிகலாவுக்கு நிபந்தனைகள் விதித்தது தமிழக அரசே: தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு பேட்டி

Posted by - October 7, 2017
சிறையில் இருந்து பரோலில் வெளிவந்த சசிகலாவுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதற்கு தமிழக அரசுதான் காரணம் என அவரது ஆதரவாளர் முன்னாள் எம்.எல்.ஏ…

9 மாதங்களில் 600 முறை பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு

Posted by - October 7, 2017
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்காமல் நடப்பாண்டில் இதுவரை பாகிஸ்தான் ராணுவம் 600 முறை எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக உள்துறை…