ரஷ்ய வான்வழித் தாக்குதல்களால் 120க்கும் அதிகமான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி

Posted by - October 7, 2017
சிரியாவின் கிழக்கு பிரதேசத்தில் ரஷ்ய வானுர்திப்படையினர் மேற்கொண்டுவரும் வான்வழித் தாக்குதல்களால் கடந்த 24 மணிநேரத்தில் 120க்கும் அதிகமான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்…

இளைஞர் ஒருவரை தாக்கிய காவற்துறை அதிகாரி!

Posted by - October 7, 2017
ஹம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இளைஞர் ஒருவர் காவற்துறை அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது.…

நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எந்த ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை

Posted by - October 7, 2017
நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எந்த ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எந்த ஒரு தீர்மானமும்…

சுகாதார அமைச்சர் பில் கேட்சை சந்திக்கவுள்ளார்..

Posted by - October 7, 2017
சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் நிருவுனர் பில் கேட்சை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு எதிர்வரும்…

சித்திரவதைக்கு உள்ளான ஜந்து சிறுவர்கள் மருத்துவமனையில்

Posted by - October 7, 2017
கிளிநொச்சி சிறுவர் இல்லம் ஒன்றில் சித்திரவதைக்கு உள்ளான ஜந்து சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சிறுவர்கள் சிறுவர் நன்நடத்தை மற்றும்…

ஹட்டனில் 2 ஆயிரத்து 500 காணிகளுக்கான உறுதி பத்திரம் வழங்கப்படவுள்ளது

Posted by - October 7, 2017
ஹட்டனில் 2 ஆயிரத்து 500 காணிகளுக்கான உறுதி பத்திரம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். இதற்கான நிகழ்வு எதிர்வரும்…

மக்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள்

Posted by - October 7, 2017
அரச கொள்கைத்திட்டங்களுக்கு அமைய மக்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.…

அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கம்

Posted by - October 7, 2017
நிலவும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக தென்மேற்கு பிரதேசங்களில் வாழ் மக்கள் மண்சரிவு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனர்த்த…

வைத்தியரை கடத்த முற்பட்ட இரண்டு பெண் உள்ளிட்ட ஐவர் கைது

Posted by - October 7, 2017
வைத்தியர் ஒருவரை கடத்திச் சென்று அவரிடமிருந்த சொத்துக்களை கொள்ளையிட முயற்சித்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.