தாய்வானில் கொள்ளையிடப்பட்ட பணம் இலங்கையில் வைப்பு

Posted by - October 8, 2017
தாய்வானில் உள்ள ஃபா – ஈஸ்டன் எனும் சர்வதேச வங்கியில் இருந்து கொள்ளையிடப்பட்ட ஒருதொகை பணம் இலங்கையில் உள்ள வங்கிகளிலும்…

தமது கட்சி தனித்து போட்டியிடும் – கருணா அம்மான்

Posted by - October 8, 2017
தமது கட்சி எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் தனித்து போட்டியிடவுள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் வி.முரளிதரன்…

இலங்கை அகதியொருவர் துப்பாக்கிப் பிரயோகத்தில் பலி

Posted by - October 8, 2017
இலங்கையைச் சேர்ந்த அகதி ஒருவர் சுவிஸ்சலாந்து காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியாகினார். ரிசினோ கன்றன் அகதிகள் முகாமில் தங்கியிருந்த…

துப்பாக்கியுடன் இருவர் கைது

Posted by - October 8, 2017
கலன்பிந்துனுவௌ காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது உந்துருளியில் பயணித்த மூன்று பேரிடமிருந்த துப்பாகி மற்றும் இரவைகளும்…

உத்தேச தேர்தல் தொடர்பாக விசேட பயிற்சி

Posted by - October 8, 2017
அடுத்த வருடம் நடைபெறவுள்ள உத்தேச தேர்தல் தொடர்பாக, விசேட பயிற்சி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஏனைய…

பல மில்லின் பெறுமதியான ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

Posted by - October 8, 2017
ஐந்து மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் தொகையுடன் டுபாயில் இருந்து இலங்கை வந்த உகாண்டா நாட்டு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.…

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அமைச்சர் துமிந்த அழைப்பு

Posted by - October 8, 2017
முன்னாள் ஜனாதிபதிகாளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரக்கா பண்டாரநாயக்க குமாரதுங்விற்கும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் துமிந்த…

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நீதிமன்றம் நோக்கி

Posted by - October 8, 2017
ஹம்பாந்தோட்டையில் நேற்று முனதினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.…

ஹம்பாந்தோட்டை சம்பவம் தொடர்பில் விசாரணை

Posted by - October 8, 2017
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் நேற்று முன்தினம் ஹம்பாந்தோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் இடைநடுவே ஏற்பட்ட சம்பவங்கள் மற்றும் காவல்துறை தாக்கியதாக கூறப்படும்…