கோத்தாபய இராணுவ முகாமுக்கான காணி சுவீகரிப்பில் மர்மம்!- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது

Posted by - October 9, 2017
முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பிரதேசத்தில் அமைந்துள்ள கோத்தாபய இராணுவ முகாமுக்கான காணி சுவீகரிப்பில் மர்மம் நிறைந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள்…

தீபா­வ­ளி திரு­நாளை முன்­னிட்டு மலை­யக தமிழ் அரச ஊழியர்கள் கோரிக்கை.!

Posted by - October 9, 2017
தீபா­வ­ளி திரு­நாளை   முன்­னிட்டு மலை­யக  பாட­சாலை ஆசி­ரி­யர்கள்  மற்றும் அர­சாங்­கத்தில் பணி­யாற்றும் சகல அரச தமிழ்  ஊழி­யர்­க­ளுக்கும் இம்­மாத சம்­ப­ளத்தை…

நாளை விடுக்கப்பட்ட அழைப்பிற்கு இன்றே முகம் கொடுக்கும் நாமல்

Posted by - October 9, 2017
நீதி மன்றத்தின் உத்தரவை மீறி ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்க நாமல் ராஜபக்ஷ இன்று ஹம்பந்தோட்டை பொலிஸில்…

உள்ளூராட்சி தேர்தல் கட்­டளை திருத்­தச் ­சட்­ட­மூல விவாதம் இன்று

Posted by - October 9, 2017
மாந­கர, நகர மற்றும் பிர­தேச சபை­க­ளுக்­கான தேர்­தல்கள் கட்­டளை திருத்­தச்­சட்­ட மூலம் இன்று பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

உண்மை, நீதி, நட்­ட­ஈடு குறித்த ஐ.நா. விசேட நிபுணர் நாளை வரு­கிறார்.!

Posted by - October 9, 2017
ஐக்­கிய நாடு­களின் உண்மை, நீதி, நட்­ட­ஈடு மற்றும் மீள் நிக­ழா­மையை உறு­திப்­ப­டுத்தல் போன்­றவை தொடர்­பான   விசேட  நிபுணர்  பப்­புலோ டி…

நவீ­ன­ரக விமா­னங்­களை கொள்­வ­னவு செய்ய அமைச்­ச­ர­வையின் அனு­மதி கோரப்­பட்­டுள்­ளது

Posted by - October 9, 2017
இலங்கை விமா­னப்­ப­டைக்கு புதி­தாக நவீ­ன­ரக விமா­னங்­களை கொள்­வ­னவு செய்ய அமைச்­ச­ர­வையின்  அனு­மதி கோரப்­பட்­டுள்­ளது. எனினும் புதிய விமா­னங்­களை வாங்க விமா­னப்­படை…

ஆழமான காயங்களை ஒரே நிமிடத்தில் ஆற்றும் மாயப் பசை ’மீட்ரோ’ தயார்

Posted by - October 9, 2017
ஆழமான வெட்டுக் காயங்கள் உள்ளிட்ட பயங்கர காயங்களை இனி தையல் போடாமால் குணப்படுத்தும் அற்புத கண்டுபிடிப்பை மருத்து ஆய்வாளர்கள் தயாரித்துள்ளனர்.

வங்காளதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து – 2 ரோஹிங்கியா அகதிகள் பலி

Posted by - October 9, 2017
மியான்மர் நாட்டிலிருந்து வங்காளதேசத்திற்கு ரோஹிங்கியா முஸ்லிம்கள் தப்பிச் சென்ற போது படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக…

சே குவேராவின் 50-ம் ஆண்டு நினைவு தினம் கியூபாவில் அனுசரிப்பு

Posted by - October 9, 2017
பிரபல சோசலிசப் புரட்சியாளரான சே குவேரா கொல்லப்பட்ட 50-வது ஆண்டு நினைவு தினம் கியூபாவில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில்…

கட்டலோனியா தனிநாடு கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயினில் போராட்டம்

Posted by - October 9, 2017
கட்டலோனியா தனிநாடாக பிரிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயினின் பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட்டனர்.