தீபா­வ­ளி திரு­நாளை முன்­னிட்டு மலை­யக தமிழ் அரச ஊழியர்கள் கோரிக்கை.!

272 0

தீபா­வ­ளி திரு­நாளை   முன்­னிட்டு மலை­யக  பாட­சாலை ஆசி­ரி­யர்கள்  மற்றும் அர­சாங்­கத்தில் பணி­யாற்றும் சகல அரச தமிழ்  ஊழி­யர்­க­ளுக்கும் இம்­மாத சம்­ப­ளத்தை எதி­ர்வரும் 18ஆம் திக­திக்கு முன்னர்   வழங்­கு­மாறு  இரத்­தி­ன­புரி மாவ ட்ட மலை­யக ஆசி­ரி­யர்கள் மற்றும் தமிழ் அரச பணி­யா­ளர்கள்  ஆகியோர்  கோரிக்கை விடுக்­கின்றனர்.

ஆசி­ரி­யர்­க­ளுக்கு வழ­மை­யாக 20 ஆம்  திக­தியும் அரச ஊழி­யர்­க­ளுக்கு வழ­மை­யாக 25ஆம் திக­தியும் சம்­பளம் வழங்­கப்­பட்டு வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

இம்­மாதம் 18ஆம் திகதி தீபா­வளி வரு­கின்ற கார­ணத்தால் இம்­மாதம் மட்டும்  சம்­ப­ளத்தை முன்­கூட்டி வழங்­கு­மாறு கோரி க்கை விடுக்கப்படுகிறது.

அரச தமிழ் பணியா­ளர்­க­ளுக்கு 18ஆம் திக­திக்கு முன்னர் சம்­ப­ளத்தை பெற்றுக் கொடுக்கும்  விடயம் குறித்து  அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் மலை­யக தலை­வர் கள், அமைச்­சர்கள் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும்  இரத்­தி­ன­புரி மாவட்ட மலையக ஆசிரியர்கள் மற்றும் தமிழ் அரச பணியா ளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a comment