வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை என மக்கள் போராட்டம்(காணொளி)

Posted by - October 12, 2017
வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை என தெரிவித்து மக்கள் வவுனியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். வவுனியா தேக்கவத்த…

வடக்கு-கிழக்கு இணைப்பற்ற அரசியலுடன் ஒத்தோடும் அரசியல் வேண்டாம்! – மு. திருநாவுக்கரசு

Posted by - October 12, 2017
தமிழ்த் தலைவர்களின் பொறுப்பு என்ன? ஈழத் தமிழரது போராட்டத்திற்தான் இலங்கைக்கான ஜனநாயகமும் ஏனைய இனங்களுக்கான உரிமைகளும் மையங் கொண்டுள்ளன. ஒடுக்கப்படும்,அநீதி…

முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று கூடுகிறது.

Posted by - October 12, 2017
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று குழு இன்று கூடவுள்ளது. அண்மையில் சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட…

ஜனாதிபதியை சந்தித்தது விமல் வீரவங்க தலைமையிலான குழு

Posted by - October 12, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட அந்த கட்சியின் உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால…

தொடரூந்து சாரதிகளின் போராட்டம் தொடர்கிறது.

Posted by - October 12, 2017
தொடரூந்து இயந்திர சாரதிகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகிறது. தொடரூந்து சாரதிகள் உதவியாளர்களை பணிக்கு இணைத்து கொள்ளும் நடைமுறையில் திருத்தங்கள்…

திருத்தச்சட்ட மூலத்தில் சபாநாயகர் இன்று கையெழுத்து

Posted by - October 12, 2017
உள்ளுராட்சிமன்ற தேர்தலின் பொருட்டு கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரதேசசபை, நகர சபை மற்றும் மாநகர சபை ஆகிய 3…

ஹெரோயின் கடத்தப்படுவது, மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. 

Posted by - October 12, 2017
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஹெரோயின் கடத்தப்படுவது, மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தேசிய பாதுகுhப்பு கற்றைககளுக்கான நிறுவகம் இதனைத்…

இலங்கையில் டெங்கு மீண்டும் தீவிரமடையக்கூடும் 

Posted by - October 12, 2017
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, டெங்கு நோய்ப்பரவல் அதிகரிப்பு மீண்டும் தீவிரமடையக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமச்சு இதனைத்…

ஸ்மார்ட் ஃபோன் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை

Posted by - October 12, 2017
ஸ்மார்ட் ஃபோன் எனப்படும் திறன்பேசி பாவனையாளர்கள், தாங்கள் பயன்படுத்தும் வைபர், வட்சாப், ஐ.எம்.ஓ போன்ற செயலிகளின் வெரிஃபிகேசன் கோட் எனப்படும்…

பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் மீது தாக்குதல் முயற்சி

Posted by - October 11, 2017
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இடம்பெற்ற கைகலப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்…