நாட்டின் கடன்களை செலுத்த அதிக வாய்ப்பு

Posted by - October 19, 2017
அரசாங்கத்தின் கடன்களை செலுத்துவதற்காக இம்முறை வரவு செலவு திட்டத்தில் அதிக வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாத்தன்டிய…

விதண்டாவாதத்திற்கும் விவாதத்திற்குமான நேரமல்ல – பி.மாணிக்கவாசகம்

Posted by - October 18, 2017
அனுராதபுரம் அரசியல் கைதிகளின் அடுத்த கட்டம் சிக்கல்கள் நிறைந்த ஒரு விடயமாகியிருக்கின்றது. இந்த சிக்கல்களில் இருந்து விடுபட்டு, எவ்வாறு அவர்களுடைய…

அவுஸ்ரேலியாவுக்கு புகலிடம் தேடிச் சென்ற யாழ். இளைஞன் இந்தோனேசியாவில் மரணம்!

Posted by - October 18, 2017
அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் தேடிச் சென்ற தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.

மேலும் 4 கட்சிகள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்தன

Posted by - October 18, 2017
மேலும் 4 கட்சிகள் ஸ்ரீலங்கா ஜன முன்னணியுடன் இணைந்துள்ளன. முன்னாள் பிரதி அமைச்சரான கருணாஅம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்…

எல்லை நிர்ணய யோசனைகளை முன்வைக்க நவம்பர் 2 வரை அவகாசம்

Posted by - October 18, 2017
மாகாண சபைகளுக்காக நிர்வாக மாவட்டங்களுக்கு கீழ் தெரிவு செய்யப்பட்டவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைகளுக்காக தேர்தல் தொகுதிகளை உருவாக்குவது

நீரில் மூழ்கி பலி

Posted by - October 18, 2017
திருகோணமலை மஹதிவுல்வெவ குளத்திற்கு நீராடச்சென்ற விமானப்படை உத்தியோகத்தரொருவர் இன்று (18) மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மொறவெவ காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.…

காணாமல் போன ஒருவரது சடலம் மீட்பு!

Posted by - October 18, 2017
முல்லைத்தீவு கடலில் குளிக்கச்சென்ற இரு இளைஞர்களை காணவில்லை என  தேடுதல் நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஒருவரது உடலம் மீட்கப்பட்டது…

ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை

Posted by - October 18, 2017
சர்ச்சைக்குறிய மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்குமாறு ஆணைக்குழு ஜனாதிபதியிடம்…

காணாமல் போயிருந்த இரண்டு சிறுமிகளுக்கும் மருத்துவ பரிசோதனை

Posted by - October 18, 2017
கொலன்னாவை சாலமுல்ல பிரதேசத்திலிருந்து காணாமல் போய் பின்னர் காவற்துறையில் சரணடைந்த 19 வயது பெண் மற்றும் 15 வயதான யுவதியின்…