இது சிங்கள பௌத்த நாடு என்பதை நான் நிராகரிக்கிறேன் – விக்னேஸ்வரன்

Posted by - October 19, 2017
வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் பெரும்பாலான மக்கள் பௌத்தர்கள் அல்ல என்பதால் அப்பகுதிகள் இரண்டும் மதச்சார்பற்ற பகுதிகளாக்கப்பட வேண்டும் என…

மத்திய அதிவேக பாதை நிர்மாணப் பணிகள் உடன் நிறுத்தப்படவேண்டும்- மக்கள் விடுதலை முன்னணி

Posted by - October 19, 2017
மத்திய அதிவேக பாதை நிர்மாணிப்பதில் ஒப்பந்தம் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. குறித்த விவகாரம்…

முச்சக்கர வண்டிகளுக்குப் பதிலாக புதிய நான்கு சக்கர வாகனம்

Posted by - October 19, 2017
முச்சக்கர வண்டிகளுக்குப் பதிலாக புதிய நான்கு சக்கர வாகனமொன்றை இந்நாட்டில் அறிமுகப்படுத்தவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஏ.எம்.கே.…

சர்வதேச நெல் ஆய்வு நிறுவனத்தின் நடவடிக்கை அலுவலகம் இலங்கையில்

Posted by - October 19, 2017
பிலிப்பைன்ஸில் தலைமையகத்தை கொண்டுள்ள சர்வதேச நெல் ஆய்வு நிறுவனத்தின் நடவடிக்கை அலுவலகம் ஒன்று இலங்கையில் அமைக்கப்படவுள்ளது. பத்தலகொட நெல் ஆய்வு…

தொற்றா நோய்களில் மூன்றில் ஒரு பகுதியை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை-ராஜித

Posted by - October 19, 2017
இலங்கையில் உள்ள தொற்றா நோய்களில் மூன்றில் ஒரு பகுதியை 2020ஆம் ஆண்டளவில் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகச் சுகாதார போசாக்கு மற்றும்…

பாகிஸ்தான் வெளியுறவு செயலர் பிரதமரை சந்தித்து பேச்சு

Posted by - October 19, 2017
பாகிஸ்தானின் வெளியுறவு செயலர் தெஹ்மீனா ஜான்ஜிவா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இச் சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றது.

கிராம சக்தி மக்கள் இயக்கத்தை மக்கள் மயப்படுத்தும் தேசிய நிகழ்வு

Posted by - October 19, 2017
வறுமையை ஒழித்துக்கட்டும் கிராம சக்தி மக்கள் இயக்கத்தை மக்கள் மயப்படுத்தும் தேசிய நிகழ்வு நாளை பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின்…

தாஜுதீன் கொலை விவகாரம் : ஆனந்த சமரசேகர நீதிமன்றில் சரண்!

Posted by - October 19, 2017
றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலையில் சந்தேகிக்கப்படும் முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த…

ஹிருணிகாவிற்கு புதிய பதவி : வழங்கினார் ரணில்!

Posted by - October 19, 2017
பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்மலானை தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.