சோமாலியா வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 358 ஆக அதிகரிப்பு

Posted by - October 21, 2017
சோமாலியா நாட்டில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எகிப்து: தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் 35 போலீசார் பலி

Posted by - October 21, 2017
எகிப்தில் தீவிரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் 35 பாதுகாப்புப் படை மற்றும் போலீஸ் அதிகாரிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். எகிப்து…

ஆப்கானிஸ்தான் மசூதிகளில் தற்கொலைப்படை தாக்குதல்: அமெரிக்க கண்டனம்

Posted by - October 21, 2017
ஆப்கானிஸ்தானில் மசூதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ஜாலியன் வாலாபாக் சம்பவத்திற்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரிட்டன் எம்.பி

Posted by - October 21, 2017
பஞ்சாபில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கோரி பிரிட்டன் வாழ் இந்திய எம்.பி. அந்நாட்டு பார்லி.,யில்…

எம்.ஜி.ஆரை தவிர எந்த நடிகரையும் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்: பண்ருட்டி ராமச்சந்திரன்

Posted by - October 21, 2017
ஏழைகளுக்காகவே வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்., அவரை தவிர எந்த நடிகரையும் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

தலைமைச் செயலகத்தில் கிழிந்து பறந்த தேசியக்கொடி

Posted by - October 21, 2017
சென்னை தலைமைச் செயலகத்தில் கிழிந்து பறந்த தேசியக்கொடியால் பரபரப்பு ஏற்பட்டது. அதைக் கவனித்த ராணுவத்தினர் உடனடியாக புதிய கொடி ஒன்றை…

டெங்கு வைரசை நிலவேம்பு குடிநீர் கட்டுப்படுத்துவது ஆய்வில் உறுதி: சித்த மருத்துவர்கள் விளக்கம்

Posted by - October 21, 2017
டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களுக்கு நிலவேம்பு குடிநீர் பயன்படுத்தலாம் என சர்வதேச மருந்துகள் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலினை மக்கள் நம்பத் தயாராக இல்லை: தளவாய்சுந்தரம் பேச்சு

Posted by - October 21, 2017
நமக்கு நாமே என்று எத்தனை முறை நடந்தாலும் மு.க.ஸ்டாலினை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்று நெல்லையில் தளவாய்சுந்தரம் கூறியுள்ளார்.

பேரறிவாளனுக்கு விடுதலை அல்லது நீண்டகால பரோல் வழங்க வேண்டும்: ராமதாஸ்

Posted by - October 21, 2017
பேரறிவாளனுக்கு விடுதலை அல்லது நீண்டகால பரோல் வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு சேவகம் செய்கின்றது – அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு குற்றச்சாட்டு!

Posted by - October 21, 2017
தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான பேரம் பேசும் சக்தியானது தமிழ் மக்களுக்கு சாதகமாக உள்ள சூழலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு…