ஹெரோயின், கேரள கஞ்சா மற்றும் வெளிநாட்டு மதுபானங்களுடன் இரண்டு சந்தேகத்துக்குரியவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சப்புகஸ்கந்த – சமாதான மாவத்தை பகுதியில் வைத்து…
அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் மருந்தாளர்கள் இன்று மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக நோயாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பதவி உயர்வு, மேலதிக நேரக்கொடுப்பனவு உள்ளிட்ட…
திருகோணமலை சேறுநுவர பொலிஸ் பிரிவிற்குற்பட்ட இலங்கைத்துறை (லங்கா பட்டினம்) முகத்துவாரம் பிரதான வீதியில் உழவு இயந்திரமும், மோட்டார் சைக்கிளும் மோதியதில்…
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை ரோமன் கத்தோலிக்க மகாவித்தியாலாய 2017 ம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்கள் தலைவர்கள் சின்னம் சூட்டும் வைபவம் நேற்று பாடசாலையில் சிறப்புற இடம்பெற்றது…
புதிய அரசியலமைப்பை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகளென சுகாதரார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.நாடு துண்டாடப்படுவதை தடுக்க பல காப்பீடுகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில்…
பாராளுமன்றத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்துவோம் என யார் அச்சுறுத்தினாலும், மக்களுடன் இணைந்து அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி