போதைப்பொருட்களுடன் சந்தேகத்துக்குரியவர்கள் கைது

Posted by - November 1, 2017
ஹெரோயின், கேரள கஞ்சா மற்றும் வெளிநாட்டு மதுபானங்களுடன் இரண்டு சந்தேகத்துக்குரியவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சப்புகஸ்கந்த – சமாதான மாவத்தை பகுதியில் வைத்து…

அரச மருந்தாளர்கள் பணிப்புறக்கணிப்பால் நோயாளர்கள் அவதி

Posted by - November 1, 2017
அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் மருந்தாளர்கள் இன்று மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக நோயாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பதவி உயர்வு, மேலதிக நேரக்கொடுப்பனவு உள்ளிட்ட…

விபத்தில் இளைஞன் மரணம்

Posted by - November 1, 2017
திருகோணமலை  சேறுநுவர பொலிஸ் பிரிவிற்குற்பட்ட இலங்கைத்துறை (லங்கா பட்டினம்) முகத்துவாரம் பிரதான வீதியில் உழவு இயந்திரமும், மோட்டார் சைக்கிளும் மோதியதில்…

2017 ம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்கள் தலைவர்கள் சின்னம் சூட்டும் வைபவம்

Posted by - November 1, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை ரோமன் கத்தோலிக்க மகாவித்தியாலாய 2017 ம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்கள் தலைவர்கள் சின்னம் சூட்டும் வைபவம் நேற்று பாடசாலையில்  சிறப்புற இடம்பெற்றது…

உயர்தர மாணவியின் சடலம் மீட்பு

Posted by - November 1, 2017
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாதுறையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் கற்கும் மாணவியொருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்டகப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

மோட்டார் சைக்கிள் திருட்டு சந்தேக நபரான 18 வயது இளைஞன் கைது

Posted by - November 1, 2017
மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பந்தமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரான 18 வயது இளைஞன் திருட்டு இடம்பெற்று 4 மாதங்களின்…

வவுனியா பகவான் சிறி சத்திய சாயி சேவா நிலையத்தினால் கள்ளப்பாடு வடக்கில் உதவி வழங்கல்

Posted by - November 1, 2017
முல்லைத்தீவு கள்ளப்பாடு வடக்கு பகுதியில் வவுனியா சத்திய சாயி சேவா நிலையத்தினரால் முதியவர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு…

பாரிய நிதி மோசடி; காமினி செனரத் உட்பட மூவர் தலைமறைவு

Posted by - November 1, 2017
பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் கைதுசெய்வதற்காக தேடப்பட்டு வரும் முன்னாள் ஜனாதிபதி ஆளணியின் பிரதம அதிகாரி காமினி செனரத்…

புதிய யாப்பை எதிர்ப்பவர்கள் தேசத் துரோகிகள்! – ராஜித சேனாரத்ன

Posted by - November 1, 2017
புதிய அரசியலமைப்பை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகளென சுகாதரார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.நாடு துண்டாடப்படுவதை தடுக்க பல காப்பீடுகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில்…

மக்களுடன் இணைந்து யாப்பை நிறைவேற்ற நடவடிக்கை!

Posted by - November 1, 2017
பாராளுமன்றத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்துவோம் என யார் அச்சுறுத்தினாலும், மக்களுடன் இணைந்து அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என…