மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட ஐவர் விசாரணைக்கு அழைப்பு

Posted by - November 2, 2017
மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட ஐந்து பேர் ஹட்டன் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். ஹட்டன் உட்பட மலையகத்தின்…

பிரஜாசக்தி பணியாளர்கள் ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

Posted by - November 2, 2017
மலையகத்தில் பிரஜாசக்தி பணியாளர்கள் பலர் அரசியல் பழிவாங்கல் காரணமாக இடமாற்றங்கள் செய்யப்பட்டும், பணி நீக்கம் செய்யப்பட்டும் காணப்படுவதால் இதற்கு கண்டனம்…

மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் த.தே.கூ முன்மொழிவுகள்

Posted by - November 2, 2017
மாவட்ட பதில் அரசாங்க அதிபரின் பத்திரிகை அறிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி

கீதா குமாரசிங்க இலங்கைப் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கத் தகுதியுடையவர் அல்ல!

Posted by - November 2, 2017
கீதா குமாரசிங்க இலங்கைப் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கத் தகுதியுடையவர் அல்ல என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. 

கடற்படைத் தளபதி பதவி வகித்த வைஸ் அட்மிரல் சின்னையா யுத்த காலத்தில் பாரிய பங்களிப்பை நல்கியுள்ளார்!

Posted by - November 2, 2017
கடற்படைத் தளபதியாக பதவி வகித்த வைஸ் அட்மிரல் சின்னையாவின் பதவி காலத்தை இரண்டு மாதம் வரை வரையறை செய்தமைக்குப் பிரதான…

மேட்டூர் அணை கட்டும் பணியில் ஈடுபட்டவர்: 105 வயதை எட்டிப்பிடித்த தமிழன்

Posted by - November 2, 2017
மேட்டூர் அணை கட்டி முடிக்க பெரும் பங்காற்றிய ஆங்கில பொறியாளர் எல்லீசுக்கு உதவியாக விளங்கிய கண்ணப்பன் (105) தற்போது ஈரோட்டில்…

1400 ஏக்கர் மரமுந்திரிகைத் தோட்டக் காணிகளை விடுவிக்க மறுக்கும் படைத்தரப்பு!

Posted by - November 2, 2017
வட மாகாணத்திலுள்ள மரமுந்திரிகை தோட்டங்களை பாதுகாப்புத்தரப்பினர் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.இதனால், தமது ஜீவனோபாயம் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்…

வாழத் தகுதியுள்ள 20 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு

Posted by - November 2, 2017
பூமியை போன்று உயிரினங்கள் வாழத்தகுதியுள்ள 20 புதிய கிரகங்களை அமெரிக்காவின் ‘நாசா’ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.