அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு நோய்களுக்கு உட்பட்ட மிருகங்கள் இறைச்சிக்காக சந்தைக்கு வழங்கப்படுவதாக…
இலங்கை கிரிக்கெட் அணிக்கான புதிய துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் திலான் சமரவீர நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…
அரச நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற விசாரணைக்குழுவின் (கோப்) தலைவராகவுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் சுனில் ஹதுன்னெத்திக்குப் பதிலாக அரசாங்கத்தின் அமைச்சர்…
கூரிய ஆயுதங்களை காண்பித்தும் பொதுமக்களை காயப்படுத்தியும் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஐவர் அத்துருகிரிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த…
சிறு பிரிவினரின் பிரசாரங்களுக்கு மத்தியில் அதிகமானோருக்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களை நிறுத்த முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலனறுவையில்…
இன்றைய தினம் நாடு முழுவதிலும் சுனாமி அனர்த்த முன்னெச்சரிக்கை செயற்பாடொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ…
வெளிப்படைத் தன்மையுடன்கூடிய அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எலஹர பக்கமூன…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி