சந்தையிலுள்ள இறைச்சி வகையின் பயன்பாடு குறித்து மக்கள் அவதானம்

Posted by - November 5, 2017
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு நோய்களுக்கு உட்பட்ட மிருகங்கள் இறைச்சிக்காக சந்தைக்கு வழங்கப்படுவதாக…

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர்

Posted by - November 5, 2017
இலங்கை கிரிக்கெட் அணிக்கான புதிய துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் திலான் சமரவீர நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…

கோப் குழுவின் தலைவரை மாற்ற அரசாங்கத்துக்குள் சதி?

Posted by - November 5, 2017
அரச நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற விசாரணைக்குழுவின் (கோப்) தலைவராகவுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் சுனில் ஹதுன்னெத்திக்குப் பதிலாக அரசாங்கத்தின் அமைச்சர்…

பாவனைக்குதவாத தேயிலை கடத்திய 6 பேர் வரக்காபொலயில் கைது

Posted by - November 5, 2017
பாவனைக்குதவாத ஒரு தொகை தேயிலையை எடுத்துச் செல்லும் போது வரக்காபொல தும்மலதெனிய பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் ஆறு பேர் மடக்கிப்…

கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டோர் கைது

Posted by - November 5, 2017
கூரிய ஆயுதங்களை காண்பித்தும் பொதுமக்களை காயப்படுத்தியும் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஐவர் அத்துருகிரிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த…

மக்களுக்காக அர்ப்பணிப்புடன் இயங்கும் அரசாங்கம்

Posted by - November 5, 2017
சிறு பிரிவினரின் பிரசாரங்களுக்கு மத்தியில் அதிகமானோருக்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களை நிறுத்த முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலனறுவையில்…

சுனாமி-  முன்னெச்சரிக்கை

Posted by - November 5, 2017
இன்றைய தினம் நாடு முழுவதிலும் சுனாமி அனர்த்த முன்னெச்சரிக்கை செயற்பாடொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ…

வடக்கு கிழக்கு இணைப்புக்கு அமைச்சர் ஹக்கீம் விருப்பம்- சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted by - November 4, 2017
வடக்கு கிழக்கு இணைப்புக் குறித்து முஸ்லிம் கட்சிகள் பேசத் தயாராகவுள்ள நிலையில், முஸ்லிம் கட்சிகளைக் காரணம் காட்டி அரசாங்கத்திடம் தமிழ் தேசியக்…

ஹம்பாந்தோட்டை துறைமுகம் – டிசம்பர் முதல் சீனா நிறுவனத்திடம்

Posted by - November 4, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாக பணிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் சீனா நிறுவனம் பொறுப்பேற்கவுள்ளது. இந்த துறைமுகம் தொடர்பான உடன்படிக்கை…

தவறிழைக்கின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - November 4, 2017
வெளிப்படைத் தன்மையுடன்கூடிய அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எலஹர பக்கமூன…