முள்ளிவாய்க்காலில் மீட்கப்பட்ட மிதிவெடிகள் வெடிக்க வைக்கப்பட்டு அழிக்கப்பட்டன

Posted by - November 9, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட முள்ளிவாய்கால் கிழக்கு பகுதியில்நேற்று முன்தினம் (7) 5 0 மிதிவெடிகள் மீட்கப்பட்டன இந்த…

எழிலன் உள்ளிட்ட 12 பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வழக்கு இன்று

Posted by - November 9, 2017
இறுதிப்போரின் போது வெள்ளைக்கொடியுடன்  சரணடைந்து காணாமல் போக செய்யப்பட்ட திருகோணமலை அரசியல் துறை பொறுப்பாளர்  எழிலன் உள்ளிட்ட  12 பேரின் ஆட்கொணர்வு…

கூட்டமைப்பின் ஐக்கியத்தினை வலுவிழக்கச் செய்வது மக்கள் எமக்களித்த ஆணையினை மீறுவதாகும் – விந்தன் கனகரத்தினம்

Posted by - November 9, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு அவசியமானது. அது எந்தவகையிலும் பிளவுபட்டுப் போகக்கூடாது என்பதில் நாம்…

இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மூவர் தொடர்பில் யாழ். மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு மனுக்கள்

Posted by - November 9, 2017
இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனுக்கள் மூன்றை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற…

2018 பாதீடு உரையை நிதியமைச்சர் ஆரம்பித்துள்ளார்.

Posted by - November 9, 2017
2018ஆம் ஆண்டுக்கான பாதீடு உரையை நிதியமைச்சர் மங்கள சமரவீர நிகழ்த்துகிறார். 2018 ஆம் ஆண்டுக்கான பாதீடு, நிதி அமைச்சர் மங்கள…

கஹவத்தையில் தொடரும் கொலைகள்; அச்சத்தில் பிரதேசவாசிகள்!

Posted by - November 9, 2017
கஹவத்தையில் மற்றொரு ஆணின் சடலம் ஆற்றில் மிதந்தது அப்பகுதியில் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. குறுகிய காலத்தில் சுமார் பத்து பெண்களின் உடல்கள்…

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அவை ஆரம்பம்; கூச்சல், குழப்பத்தையடுத்து வரவு-செலவுத் திட்டம் வாசிப்பு ஆரம்பம்

Posted by - November 9, 2017
வரவு-செலவுத் திட்ட சமர்ப்பிப்புக்காக பாராளுமன்றம் இன்று கூடிய முதல் நிமிடம் முதலே பாராளுமன்றம் அல்லோலகல்லோலப்பட்டு வந்தது. சபாநாயகர் கரு ஜயசூரிய…

வடக்கும் கிழக்கும் இணையும் பட்சத்தில் கிழக்கில் இரத்த ஆறே ஓடும் – ஹிஸ்புல்லாஹ்

Posted by - November 9, 2017
வடக்கு – கிழக்கு இணைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. வடக்கும் கிழக்கும் இணையும் பட்சத்தில் கிழக்கில் இரத்த ஆறே ஓடும்.…

ஹெரோயின் வைத்திருந்த ஐவருக்கு ஆயுள் தண்டனை

Posted by - November 9, 2017
6.5 கிராம் ஹெரோயினை வைத்திருந்த ஐவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம், ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 1996ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம்…