பாராளுமன்ற உறுப்பினர்களின் இரட்டைக் குடியுரிமை தொடர்பில் விசாரணை

Posted by - November 10, 2017
பாராளுமன்ற உறுப்பினர்களின் இரட்டைக் குடியுரிமை தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விசாரணை தொடர்பில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் சத்தியக்…

கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம்

Posted by - November 10, 2017
பொதுநலவாய நாடுகள் பாராளுமன்றின் கனேடிய பிரதிநிதிகள் குழுவொன்று மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இலங்கைக் வந்துள்ளனர். சமாதான முனைப்புக்கள்…

ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சர், வர்த்தக அமைச்சர் – இந்தியா பயணம்

Posted by - November 10, 2017
 ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதிவரை நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளார்.…

பாராளுமன்ற உறுப்பினராக பியசேன கமகே சத்தியப்பிரமாணம்

Posted by - November 10, 2017
காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக பியசேன கமகே இன்று பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்தார். சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் அவர்…

இராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் மூவர் தொடர்பில், ஆட்கொணர்வு மனுக்கள் விசாரணைக்கா…(காணொளி)

Posted by - November 10, 2017
இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் மூவர் தொடர்பில், உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் மூன்றை யாழ்ப்பாணம் மேல்…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரத்தின் 25 ஆவது ஆண்டு நினைவு தினம்(காணொளி)

Posted by - November 10, 2017
வவுனியாவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரத்தின் 25 ஆவது ஆண்டு நினைவு தினம், வைரவப்புளியங்குளத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. நினைவு தின…

நுழையும் காட்டு யானைகள், வீடுகள் மற்றும் பயிர்களை நாசப்படுத்துவாக, கிராம மக்கள் கவலை(காணொளி)

Posted by - November 10, 2017
அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, வனக்குரவர்கள் வாழும் சிறிவள்ளிபுரம் கிராமத்திற்குள்,; நுழைந்த காட்டு யானைகள், வீடுகள் மற்றும் கடை…

கல்வி அமைச்சில் அந்த அதிகார பகிர்வு இல்லை.!

Posted by - November 10, 2017
நாட்டில் அதிகார பகிர்வு தொடர்பாக பல மட்டத்திலும் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. ஆனால் எங்களுடைய கல்வி அமைச்சில் அந்த அதிகார பகிர்வு…

வவுனியாவில் 2 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - November 10, 2017
வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இரண்டு கிலோ ஹெரோயினுடன் நாவற்குழி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை நேற்று மாலை 4…

பட்ஜெட்டின் 2 ஆவது வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் ஆரம்பம்

Posted by - November 10, 2017
நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று (10) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.…