மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்து நீடிக்கும்

Posted by - November 10, 2017
இலங்கையின் வடகிழக்கில் வங்காள விரிகுடாவுக்கு தென்மேற்கு தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வடக்கு கிழக்கில் நிலவும்…

வாடிகனில் சிகரெட் விற்பனைக்கு தடை: போப் ஆண்டவர் அதிரடி

Posted by - November 10, 2017
இத்தாலியில் உள்ள வாடிகன் நகரில் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை போப் ஆண்டவர் பிரான்சிஸ் பிறப்பித்துள்ளார்.

உயிரிழந்த தாயின் சடலத்துடன் இரண்டு நாட்களாக தனிமையில் இருந்த குழந்தை

Posted by - November 10, 2017
22 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அம்பலாங்கொட,…

இலங்கைக்கும் தாய்லாந்துக்குமிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

Posted by - November 10, 2017
இலங்கைக்கும் தாய்லாந்துக்குமிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்துவது பற்றி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தாய்லாந்து தூதுவர் சூலாமணி சாட்சுவான் தெரிவித்துள்ளார். இலங்கை,…

பண்டாரவளையில் “போரா 12″ உள்நாட்டு துப்பாக்கி மீட்பு

Posted by - November 10, 2017
பண்டாரவளை – வெலிமடை பிரதான வீதியில் நேற்று அதிகாலை பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த பொலிஸார் அனுமதிப் பத்திரமற்ற ‘போரா…

ஜெயலலிதா மரணம் விசாரணை: மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்ய குழு

Posted by - November 10, 2017
ஜெயலலிதாவுக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்தும் அது தொடர்பான மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்வதற்கும் உயர்மட்ட டாக்டர்கள்…

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் தலையீடு குறித்து கவலையில்லை – இந்தியா

Posted by - November 10, 2017
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் தலையீடுகள் குறித்து, இந்திய கடலோரக் காவல்படை கவலை கொள்ளவில்லை என்று இந்திய கடலோரக் காவல் படையின்…

நாம் தமிழர் கட்சியினரை கைது செய்து சிறையில் அடைப்பதா?: சீமான் கண்டனம்

Posted by - November 10, 2017
ஒ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடிய நாம் தமிழர் கட்சியினரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2000 ரூபாய் நோட்டுக்கள் பதுக்கல் : அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக்கோரி சேகர் ரெட்டி மனு

Posted by - November 10, 2017
கட்டுக்கட்டாக புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வைத்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தொழிலதிபர் சேகர் ரெட்டி…