வடக்கில் உள்ள பொருளாதார வளங்களை முடக்கும் வகையிலான திட்டமிடல்கள் நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்துமா?

Posted by - November 10, 2017
வடக்கில் உள்ள பொருளாதார வளங்களை முடக்கும் வகையிலான திட்டமிடல்கள் நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்துமா என கேள்விஎழுப்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

பாடசாலை மாணவர்களை பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் விசேட விசாரணை!

Posted by - November 10, 2017
பாடசாலை மாணவர்களை பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்…

2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவி!

Posted by - November 10, 2017
வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவுகள் சுமந்த பேச்சுப்போட்டிகள் 2017 – சுவிஸ்

Posted by - November 10, 2017
பேச்சுப்போட்டிகள் 2017 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவுகள் சுமந்தவை! 18.11.2017 சனி காலை 10:00 மணி முதல்… வலய…

போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.நா கவனம் செலுத்தும் – ஐ.நா. பேச்சாளர் ஸ்டீபன்

Posted by - November 10, 2017
இலங்கை இராணுவத்துக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா. கவனம் செலுத்தும் என ஐ.நா. பொதுச் செயலரின் பேச்சாளர் ஸ்டீபன்…

புகையிரதத்தில் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கை தடை

Posted by - November 10, 2017
புகையிரதங்களில் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகள் இடமளிக்கப்படமாட்டாது என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் எஸ்எம். அபேயவிக்கிரம…

மாமனிதர் நடராஜா இரவிராஜ் அவர்களின் 11 ம் ஆண்டு நினைவுதினம் அனுஷ்ரிப்பு

Posted by - November 10, 2017
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா இரவிராஜ் அவர்களின் 11 ம் ஆண்டு நினைவு இன்றையதினம் சாவகச்சேரியில்…

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்

Posted by - November 10, 2017
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் சற்று முன்னர் முல்லைத்தீவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இணைத்தலைவர் வைத்திய கலாநிதி சி…

19 இலங்கையர் இந்தோனேசியாவில் தடுத்துவைப்பு

Posted by - November 10, 2017
இலங்கையைச் சேர்ந்த 19 பேர் இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா பயணிகளாக சென்ற அவர்கள், லிப்பா என்ற கிராமத்தில் தங்கியிருந்தபோதே கைதுசெய்யப்பட்டதாக…