உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் திகதி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை தீர்மானிக்கப்படவுள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்ற…
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதற்குரிய மரணச் சான்றிதழ் கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை. மரணச்சான்றிதழை வழங்கினால்,…
சிவனொளிபாதமலை யாத்திரையின் போது,பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட உக்காத தின்மப் பொருட்களை கொண்டுசெல்ல முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பூரணை தினத்துடன்…
ஹெரோயின் போதைப்பொருளுடன் மாத்திரைகளுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து 42 ஹெரோயின் போதைப்பொருள் மாத்திரைகளை…
கொஸ்கொட – குருந்துகம்பியச, மெனிக்கம்மானய உள்ளிட்ட பிரதேசங்களுக்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 4…
நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். இதற்கு ஏற்றவகையிலேயே முன்மொழிவுகள்…
இலங்கை இராணுத்திவத்திடம் சரணடைந்தவர்களையும் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டவர்களையும் துன்புறுத்தவில்லையென இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள…