நீர் மட்டம் அதிகரித்தாலும் பாரிய பாதிப்பில்லை ; எந்த நீர்த்தேக்கமும் அபாய நிலைமையில் இல்லை

Posted by - December 1, 2025
களனி கங்கை பெருக்கெடுத்ததால் கொழும்பின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள நிலைமை அவ்வாறே காணப்படுகிறது. வெள்ள நீர் மட்டம் அதிகரித்தாலும்…

பொதுமக்கள் எதிர்கொள்ளும் பாரதூரமான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடன் தீர்வு காண வேண்டும்

Posted by - December 1, 2025
நெருக்கடியான நிலையில் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்கு சகல தரப்பினரும் அரசியல் வேறுபாடின்றி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதனைத்…

காணாமல் போன 5 கடற்படை வீரர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் – பொலிஸார்

Posted by - December 1, 2025
காணாமல் போன ஐந்து கடற்படை அதிகாரிகள் சுண்டிக்குளம் பகுதியில் உள்ள குளம் கழிமுகத்தை அகலப்படுத்தும் நடவடிக்கையின் போது, ஐந்து கடற்படை…

சீரற்ற காலநிலையால் யாழில் இதுவரை 46,638 நபர்கள் பாதிப்பு

Posted by - December 1, 2025
யாழில். கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என யாழ்ப்பாண…

கலா ஓயா வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த யாழ். இளைஞனைக் காணவில்லை

Posted by - December 1, 2025
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பேருந்தில் இருந்த யாழ்ப்பாணத்தை…

மீட்புப் பணியில் ஹெலிகொப்டர் விபத்து – விமானி உயிரிழப்பு

Posted by - December 1, 2025
சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஞாயிற்றுக்கிழமை (30) பிற்பகல் லுணுவில பகுதியில் விபத்துக்குள்ளானது.

சீரற்ற காலநிலை குறித்து பாராளுமன்றத்தில் இரண்டு நாள் விவாதம் கோரி – தயாசிறி ஜயசேகர

Posted by - December 1, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் இடர்நிலை குறித்து பாராளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்த கோர எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய…

தாயகம் நோக்கிய அவசர உதவித்திட்டம்- பிரித்தானியா தளிர்கள் அமைப்பு.

Posted by - November 30, 2025
தாயகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவிகள் வழங்கும் திட்டத்தில், பெருவெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து, தற்காலிக…