ஆத்தூர் பகுதியில் கடும் வறட்சி: விளை நிலங்களை விற்கும் விவசாயிகள்

Posted by - February 2, 2017
திண்டுக்கல் ஆத்தூர் பகுதியில் வேளாண்மை செய்ய மழை பொய்த்து போனதால் விவசாயிகளின் நிலைமை கேள்விக்குறியாகவே உள்ளது.

வேலூர் ஜெயிலில் பேரறிவாளன் தாக்கப்பட்ட வழக்கு: வருகிற 14-ந்தேதி மீண்டும் விசாரணை

Posted by - February 2, 2017
வேலூர் ஜெயிலில் பேரறிவாளன் தாக்கப்பட்ட வழக்கை விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு, பின்னர் வழக்கை வருகிற 14-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ஈரானை சேர்ந்த 5 வயது சிறுவன் அமெரிக்க விமான நிலையத்தில் கைது

Posted by - February 2, 2017
ஈரானை சேர்ந்த 5 வயது சிறுவன் அமெரிக்க விமான நிலையத்தில் கைது. அகதிகள் அமெரிக்காவுக்குள் வர தடை உத்தரவு பிறப்பிக்கப்படதை…

தென்கொரிய அதிபர் தேர்தலில் பான் கி மூன் போட்டி இல்லை – சூசக அறிவிப்பு

Posted by - February 2, 2017
அரசியல் மாற்றத்துக்கு தலைமை தாங்கி வழிநடத்தும் முயற்சியை விட்டு விட முடிவு செய்து விட்டதாக பான் கி மூன் தெரிவித்துள்ளார்.

கிலானிக்கு திடீர் நெஞ்சு வலி: ஸ்ரீநகர் மருத்துவமனையில் அனுமதி

Posted by - February 2, 2017
காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹபீஸ் சயீத் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்கிறது பாகிஸ்தான்

Posted by - February 2, 2017
பாகிஸ்தானில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீத் மீது விரைவில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.