குமார் குணரத்னத்திற்கு இலங்கை பிரஜா உரிமை Posted by தென்னவள் - February 2, 2017 முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல்துறை உறுப்பினர் குமார் குணரத்னத்திற்கு இலங்கை பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஆத்தூர் பகுதியில் கடும் வறட்சி: விளை நிலங்களை விற்கும் விவசாயிகள் Posted by தென்னவள் - February 2, 2017 திண்டுக்கல் ஆத்தூர் பகுதியில் வேளாண்மை செய்ய மழை பொய்த்து போனதால் விவசாயிகளின் நிலைமை கேள்விக்குறியாகவே உள்ளது.
வேலூர் ஜெயிலில் பேரறிவாளன் தாக்கப்பட்ட வழக்கு: வருகிற 14-ந்தேதி மீண்டும் விசாரணை Posted by தென்னவள் - February 2, 2017 வேலூர் ஜெயிலில் பேரறிவாளன் தாக்கப்பட்ட வழக்கை விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு, பின்னர் வழக்கை வருகிற 14-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பாபநாசம் அணை நீர்மட்டம் 48 அடியாக உயர்வு Posted by தென்னவள் - February 2, 2017 நேற்று பாபநாசம் அணை நீர்மட்டம் 47.70 அடியாக இருந்தது. இன்று காலை இந்த அணை நீர்மட்டம் மேலும் ஒரு அடி…
கும்பாபிஷேக விழா: முதல்வர் தொடங்கி வைத்தார் Posted by தென்னவள் - February 2, 2017 பெரியகுளம் தென்கரை கோபால கிருஷ்ண சாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
ஈரானை சேர்ந்த 5 வயது சிறுவன் அமெரிக்க விமான நிலையத்தில் கைது Posted by தென்னவள் - February 2, 2017 ஈரானை சேர்ந்த 5 வயது சிறுவன் அமெரிக்க விமான நிலையத்தில் கைது. அகதிகள் அமெரிக்காவுக்குள் வர தடை உத்தரவு பிறப்பிக்கப்படதை…
தென்கொரிய அதிபர் தேர்தலில் பான் கி மூன் போட்டி இல்லை – சூசக அறிவிப்பு Posted by தென்னவள் - February 2, 2017 அரசியல் மாற்றத்துக்கு தலைமை தாங்கி வழிநடத்தும் முயற்சியை விட்டு விட முடிவு செய்து விட்டதாக பான் கி மூன் தெரிவித்துள்ளார்.
டாக்கா உணவு விடுதி தாக்குதல் – 4 தீவிரவாதிகள் கைது Posted by தென்னவள் - February 2, 2017 22 பேர் கொன்று குவிக்கப்பட்ட டாக்கா உணவு விடுதி தாக்குதலில் தொடர்புடைய 4 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.
கிலானிக்கு திடீர் நெஞ்சு வலி: ஸ்ரீநகர் மருத்துவமனையில் அனுமதி Posted by தென்னவள் - February 2, 2017 காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹபீஸ் சயீத் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்கிறது பாகிஸ்தான் Posted by தென்னவள் - February 2, 2017 பாகிஸ்தானில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீத் மீது விரைவில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.