ஏவுகணைகளை வெளிநாடுகளுக்கு விற்க சீனா திட்டம்

Posted by - February 5, 2017
விண்ணிலிருந்து செலுத்தித் தாக்கும் திறனுள்ள சிறிய ரக ஏவுகணைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய சீனா திட்டமிட்டு வருகிறது. இந்தத் தகவலை…

சென்னை மக்களுக்கு கைகொடுக்கும் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள்

Posted by - February 5, 2017
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்கு திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கைகொடுத்துள்ளனர். விவசாய நிலங்களில் இருந்து 300 மோட்டார்கள் மூலம்…

அதிமுக எம்எல்ஏ கூட்டம்: புரளிகளை நிராகரிக்கும் அமைச்சர்கள்

Posted by - February 5, 2017
அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்களுடன் பொது செயலாளர் சசிகலா கலந்து கொள்ளும் கூட்டம் இன்று நடக்க இருக்கிறது. இக்கூட்டத்தில் தமிழக…

பஞ்சாப், கோவா மாநிலங்களில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு

Posted by - February 4, 2017
இந்தியாவின் 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் இன்று முதல்கட்டமாக பஞ்சாப் மற்றும் கோவா மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. கோவாவில் அதிகபட்சமாக…

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விடுதலை செய்வதற்கு கட்சி பேதமின்றி உழைக்க வேண்டும் – ரிஷாட் பதியுதீன்

Posted by - February 4, 2017
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விடுதலை செய்வதற்கு கட்சி பேதங்களுக்கு அப்பால் இணைந்து உழைக்க வேண்டுமென, அமைச்சர் ரிஷாட்…

டிலான் பெரேராவுக்கு எதிராக 500 மில்லியன் நட்டயீடு கோரல்

Posted by - February 4, 2017
ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேராவுக்கு எதிராக 500 மில்லியன் நட்டயீடு கோரி, வழங்கு தொடரப்போவதாக மாலபே தனியார் மருத்து கல்லூரியின்,…

வாழை தோட்டம் என்ற போர்வையில் கஞ்சா தோட்டம் – ஒருவர் கைது

Posted by - February 4, 2017
பண்டாரவெல – கொஸ்லந்த – உஸ்எல்ல பிரதேசத்தில் வாழை தோட்டம் என்ற போர்வையில், கஞ்சா தோட்டத்தை நடத்திச்சென்ற ஒருவர் காவற்துறையினரால்…

கேப்பாப்புலவு மக்களுக்கு எந்தவித இடையுறுகளும் விளைவிக்க வேண்டாம் – சீ.வி விக்னேஸ்வரன்

Posted by - February 4, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிரதேசத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மக்களுக்கு எந்தவித இடையுறுகளும் விளைவிக்க வேண்டாம் என வடமாகான முதலமைச்சர்…

யுத்தத்தின் பின்னர் நாட்டுக்கு கிடைத்த உண்மையான சுதத்திரத்தை தற்போதைய அரசாங்கம் இல்லாது செய்துள்ளது – பெங்கமுவே நாலக தேரர்

Posted by - February 4, 2017
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன் பின்னர் நாட்டுக்கு கிடைத்த உண்மையான சுதத்திரத்தை தற்போதைய அரசாங்கம் இல்லாது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய உரிமைகள்…