சட்டவிரோதமான முறையில் நியுசிலாந்துக்கு செல்ல முற்பட்ட 8 பேர் கைது

Posted by - February 17, 2017
சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக நியுசிலாந்துக்கு செல்ல முற்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு – கதிரான பகுதியில் காவற்துறையினரால்…

முன்னாள் பிரதம நீதியரசர் தொடர்பான ரகசியத்தை போட்டுடைத்த ஜனாதிபதி

Posted by - February 17, 2017
முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை குறித்த பதவியில் இருந்து நீக்கியமைக்கான காரணத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தௌிவு படுத்தியுள்ளார்.…

பாவனைக்கு பொருத்தமற்ற அரிசி தொகைக்கு தீ வைப்பு

Posted by - February 17, 2017
பாவனைக்கு பொருத்தமற்ற அரிசி தொகையில் சாயத்தினை கலந்து விற்பனை செய்ய முயன்ற பொலன்னறுவை வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நுகர்வோர்…

உலக பொருளாதார சுதந்திரம் உள்ள நாடு – இலங்கைக்கு 112ம் இடம்

Posted by - February 17, 2017
உலக பொருளாதார சுதந்திரம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 112 இடம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புத்திஜீவிகள் அமைப்பினால் இந்த பட்டியல்…

கைதிகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள் இலங்கையில்

Posted by - February 17, 2017
கைதிகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள் இலங்கையில் இன்னும் தொடர்வதாக சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளர் யாஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். த கார்டியனுக்கு…

இலங்கையைச் சேர்ந்த படகு தமிழகம் தனுஸ்கோடிக்கு அப்பால் மீட்பு.

Posted by - February 17, 2017
இலங்கையைச் சேர்ந்த படகு ஒன்று கைவிடப்பட்ட நிலையில் தமிழகம் தனுஸ்கோடிக்கு அப்பால் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கண்ணாடி இழையிலான இந்தப்படகு குறித்த…

சந்திரிக்காவின் செயலமர்வை இரத்து செய்த மைத்திரி

Posted by - February 17, 2017
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட அரசியல் செயலமர்வு, சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இரத்து செய்யப்பட்டுள்ளது.…

கேப்பாபுலவு மக்களுடன் கிழக்கு பல்கலை மாணவர்கள்

Posted by - February 17, 2017
கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்ட இடத்திற்கு சென்று மக்களுடன்…

இழுத்தடிக்காது தீர்வை வழங்குங்கள்

Posted by - February 17, 2017
கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு தொடர்ந்தும் யாழ் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு ஆதரவு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய…