தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது

Posted by - February 24, 2017
பாதுக்கை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்றில் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேகநபர்கள் மிரிஹானை விஷேட குற்ற செயற்பாட்டுப் பிரிவால்…

வஜிர தேரர் உள்ளிட்ட ஐந்து பேர் விபத்தில் காயம்

Posted by - February 24, 2017
கீழ் கடுகண்ணாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பேராசிரியர் கும்புறுகமுவே வஜிர தேரர் உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

திருவேரகம் இசை நடனக் கல்லூரியின் அங்குரார்ப்பண நிகழ்வு(காணொளி)

Posted by - February 24, 2017
யாழ்ப்பாணம் தென்மராட்சியில், திருவேரகம் இசை நடனக் கல்லூரியின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று நடைபெற்றது. தென்மராட்சிக் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்…

பருப்பு பெட்டகம் சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி; 04 பேர் காயம்

Posted by - February 24, 2017
சப்புகஸ்கந்தையிலுள்ள பருப்பு களஞ்சியசாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்…..(காணொளி)

Posted by - February 24, 2017
  ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 3ஆம் திகதி…

சம்பந்தன், பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு(காணொளி)

Posted by - February 24, 2017
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டுமென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு…

வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களை மீளக் குடியேற்றுவதற்கு…..(காணொளி)

Posted by - February 24, 2017
  வட மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களை மீளக் குடியேற்றுவதற்கு, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆதரவு வழங்க வேண்டும்…

தொல்பொருள் திணைக்களமும் தமிழர்களுக்கு சொந்தமான பலகாணிகளை சுவீகரித்து பௌத்த விகாரை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது- சிவசக்தி ஆனந்தன்(காணொளி)

Posted by - February 24, 2017
  வட மாகாணத்தில், தொல்பொருள் திணைக்களமும் தமிழர்களுக்கு சொந்தமான பலகாணிகளை சுவீகரித்து பௌத்த விகாரை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற…

பரவிபாஞ்சான் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது

Posted by - February 24, 2017
கிளிநொச்சி பரவிபாஞ்சான் பிரதேசத்தில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் காணிகளை விடுவிக்க கோரி கடந்த திங்கள் முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில்…