அரசியல்வாதிகள் தமது தாயையும் விற்க தயார்! சந்திரிக்கா

Posted by - March 6, 2017
மனித நேயம் இல்லாது போய் நாட்டில் மிகவும் ஆபத்தான சமூக நிலைமை உருவாக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க…

மனித உரிமை பேரவை அரசாங்கத்தின் கன்னத்தில் தடவி கொடுத்து அறைந்துள்ளது

Posted by - March 6, 2017
ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு அரசாங்கத்தின் கன்னத்தை தடவி கொடுத்து அறைந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட்…

விடுதலைப் புலிகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை!

Posted by - March 6, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில், கடந்த திங்கட்கிழமை மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை…

சிறீலங்காவுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்த வருடம் பெப்ரவரி மாதத்திலிருந்து திடீர் வீழ்ச்சி

Posted by - March 6, 2017
சிறீலங்காவுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்த வருடம் பெப்ரவரி மாதத்திலிருந்து திடீர் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஸ்மார்ட்போன்களில் வாழும் மூன்று புதிய நுண்ணுயிர்கள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி

Posted by - March 6, 2017
நம் கையில் எந்நேரமும் தவழ்ந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் ஸ்மார்ட்போன்களில் 3…

பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்: ஒருவர் பலி – 50 பேர் காயம்

Posted by - March 6, 2017
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் எதிரொலியாக ஒருவர் பலியானதாகவும் சுமார் 50 பேர் காயம்…

குண்டு துளைக்கப்பட்ட நிலையில் உளவுத்துறை அதிகாரியின் பிணம்: பாகிஸ்தானில் பரபரப்பு

Posted by - March 6, 2017
2 ஆண்டுகளுக்கு முன் கடத்தி செல்லப்பட்ட பாகிஸ்தான் உளவு அதிகாரியின் பிணம் குண்டு துளைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில்…

ஜப்பானில் மீட்புப்பணி பயிற்சியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்து

Posted by - March 6, 2017
மத்திய ஜப்பானில் மீட்புப்பணி பயிற்சியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

Posted by - March 6, 2017
டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.…